சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கும் ரவிமோகனின் தைரியத்தையும் அதற்கான திறமையையும் பாராட்டிய சிவகார்த்திகேயன், எதிர்காலத்தில் ரவிமோகன் ஸ்டுடியோ பேனரில் நடித்தாலும் நடிப்பேன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார்.
கன்னடத்தில் ஏழெட்டுப் படங்களை டைரக்ட் பண்ணிய நம்ம தமிழர் தான் பிரபு ஸ்ரீனிவாஸ். ஆனால் தமிழில் முதல் படமான இந்த ‘அக்யூஸ்ட்’டில் ரொம்பவே திணறி, நம்மையும் திணறடிக்கிறார்.
“நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு தான் அவர்களின் கனவு. அந்த செண்டிமெண்ட்டை அட்டாச் செய்து, யதார்த்தத்தை மீறாமல் இப்படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் கணேஷ்.