ஹீரோவானார் தோழர் மகன்

-மதுரையான்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் சி.மகேந்திரனின் மகன் புகழ் ‘வாய்தா’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். தோழரின் மகன் என்பதால் முதல் படமே நியாயமான நீதிக்காகப் போராடும் வறியோர்களின் வலியைப் பேசும் படமாக அமைந்துவிட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் புகழ். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய தோழர் சி.மகேந்திரன், தனது மகனைப் பற்றிப் பேசியதைவிட, வறியோர்களைப் பற்றித் தான் அதிகம் பேசினார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

 

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.