திருச்சி தனியார் ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

திருச்சி தனியார் ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

C.T.பைஜு,45/20,
S/O தாமஸ்,
செறுவாத்தூர் ஹவுஸ்,
அதானி(PO), திருச்சூர்,கேரளா மாநிலம்..
என்பவர் கடந்த 03.10.2020-ம் தேதி முதல் திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் காவல் நிலைய சரகம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜசுகம் ஹோட்டலில் (அறை எண்-109) தங்கியிருந்துள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இன்று காலை முதல் வரை அறை கதவு திறக்கப்படாததால் ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இன்று 08.10.2020-ம் தேதி 3.00 மணிக்கு உடலை கைப்பற்றிய கன்டோன்மென்ட் போலிசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து
வருகின்றனர்..

விசாரணையில் இறந்த நபர் மீது 29 9 2020 அன்று காணாமல் போனதற்கான புகார் கேரள மாநிலத்தில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.