திருச்சி தனியார் ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

திருச்சி தனியார் ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

C.T.பைஜு,45/20,
S/O தாமஸ்,
செறுவாத்தூர் ஹவுஸ்,
அதானி(PO), திருச்சூர்,கேரளா மாநிலம்..
என்பவர் கடந்த 03.10.2020-ம் தேதி முதல் திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் காவல் நிலைய சரகம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜசுகம் ஹோட்டலில் (அறை எண்-109) தங்கியிருந்துள்ளார்.

Apply for Admission

இன்று காலை முதல் வரை அறை கதவு திறக்கப்படாததால் ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

இன்று 08.10.2020-ம் தேதி 3.00 மணிக்கு உடலை கைப்பற்றிய கன்டோன்மென்ட் போலிசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து
வருகின்றனர்..

விசாரணையில் இறந்த நபர் மீது 29 9 2020 அன்று காணாமல் போனதற்கான புகார் கேரள மாநிலத்தில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.