திருச்சி அரசு மாதிரி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி தூவக்குடி அரசு மாதிாிபள்ளி 12ம் வகுப்பு பயின்ற பிரித்திகா என்ற மாணவி மர்மான முறையில் மரணம். இது தொடா்பாக மக்கள் அதிகாரம் தொிவித்துள்ள செய்தியில்,

  • மாணவி உயிரிழந்த தகவலை பெற்றோருக்கும் உறவினருக்கும் காலத்தாமதமாக தெரிவித்ததன் நோக்கம் என்ன ?
  • காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் விடுதியில் தடயங்களை அழித்து அவசரமாக மாணவியை மருத்துவமனையில் சேர்த்ததன் பின்னணி என்ன ?
  • உயிரிழந்த அன்றே அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது யாரை பாதுகாக்க..?
  • பள்ளியில் மாணவி உயிரிழந்த பின்பும் எந்தவித கவலையும் பதட்டமும் இல்லாமல் வழக்கம் போல் பள்ளி இயங்கியது எப்படி ?
  • மாணவி எழுதியதாக சொல்லப்பட்ட கடிதத்தில் முன்னுக்கு பின் முரணான பல்வேறு குளறுபடிகள்..

Kauvery Cancer Institute App

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

தமிழ்நாடு அரசே ! பள்ளி கல்வித்துறையே!

  • பள்ளி நிர்வாகத்தினர் அனைவரையும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்து.!
  • மாணவியின் உறவினர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்து.!
  • விடுதிகளில் தொடரும் மாணவிகளின் மர்மமான மரணங்களை உடனடியாக தடுத்து நிறுத்து.!
  • பள்ளி மற்றும் விடுதிகளில் மாணவர் மாணவியர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்து.!

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

போன்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசுக்கும், பள்ளி கல்விதுறைக்கும் மக்கள் அதிகாரம், திருச்சி சார்பாக முன் வைத்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.