கஞ்சாவுடன் திரிந்த நபரை சுற்றிவளைத்து தனிப்படை…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கஞ்சாவுடன் திரிந்த நபரை சுற்றிவளைத்து தனிப்படை…

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாரியப்பன் என்கிற பெரியநாயகம் திடீர் நகர் பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை தனிப்படை போலீசார் சம்பவ இடத்திலேயே பிடித்து நபரிடமிருந்து சுமார் 100 கிராம் அளவு கொண்ட 15 கஞ்சா  பாக்கெட்டுகள் கைப்பற்றினர்.

ஜித்தன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.