கஞ்சாவுடன் திரிந்த நபரை சுற்றிவளைத்து தனிப்படை…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கஞ்சாவுடன் திரிந்த நபரை சுற்றிவளைத்து தனிப்படை…

Srirangam MLA palaniyandi birthday

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாரியப்பன் என்கிற பெரியநாயகம் திடீர் நகர் பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை தனிப்படை போலீசார் சம்பவ இடத்திலேயே பிடித்து நபரிடமிருந்து சுமார் 100 கிராம் அளவு கொண்ட 15 கஞ்சா  பாக்கெட்டுகள் கைப்பற்றினர்.

ஜித்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.