அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி தனியார் ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…

0

திருச்சியில் அடகு நகையை விற்க

 

திருச்சி தனியார் ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

C.T.பைஜு,45/20,
S/O தாமஸ்,
செறுவாத்தூர் ஹவுஸ்,
அதானி(PO), திருச்சூர்,கேரளா மாநிலம்..
என்பவர் கடந்த 03.10.2020-ம் தேதி முதல் திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் காவல் நிலைய சரகம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜசுகம் ஹோட்டலில் (அறை எண்-109) தங்கியிருந்துள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இன்று காலை முதல் வரை அறை கதவு திறக்கப்படாததால் ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இன்று 08.10.2020-ம் தேதி 3.00 மணிக்கு உடலை கைப்பற்றிய கன்டோன்மென்ட் போலிசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து
வருகின்றனர்..

விசாரணையில் இறந்த நபர் மீது 29 9 2020 அன்று காணாமல் போனதற்கான புகார் கேரள மாநிலத்தில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.