அஞ்சு “C”-ய ”கேட்ச்” பண்ணுங்க பத்மஸ்ரீ விருது பெற்ற மூவர் பங்கேற்ற…

ஒரே மேடையில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற விருதாளர்கள் மூவரை அமர வைத்து அழகு பார்க்க முடியுமா? அந்த மூவரையும் கௌரவிக்க முடியுமா? தடைகள் பல கடந்து அவர்கள் சாதனையாளர்களாக மிளிர்ந்த நிகழ்வுகளை, நிகழ்கால மாணவியர்க்கு எடுத்துரைத்து…

புதர் மண்டி கிடக்கும் புதிய அங்கன்வாடி

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், செல்லா ண்டிபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடமானது மிகவும் பழுதடைந்து  போனதால் புதிய கட்டடமானது கடந்த  2017-&2018ல் கட்டப்பட்டது.  ஆனால் இது நாள் வரை புதிய கட்டடம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு,…

மிஸ்டர் ஸ்பை – 2 (அங்குசம் இதழ் ஏப்.10-24)

சமீபத்தில் ஆளும் கட்சிக்கு மிக நெருக்கமானவர்களின் குடும்பத்தில் சம்பந்தம் பண்ணினார் எதிர்க்கட்சியின் தீவிரவிசுவாசியாக இருக்கும் கோவில் நகரத்தின் தடாலடி பார்ட்டி. சமீபத்தில் ஒரு பெரிய நடிகரின் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணிய வகையில் சில கோடிகள்…

அதிகாரிகளால் பந்தாடப்படும் அமைச்சர்கள்

தமிழக அமைச்சரவையில் மேலும் இரண்டு அமைச்சர்களை மாற்ற முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சட்டசபை கூட்டம் முடிந்ததும் இந்த மாற்றத்தை செய்வதற்கான பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. முதல்வரின் மகன் உதயநிதிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர்…

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலா?

கடந்த 31ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “ஆளுநர், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கு இணையாக ஆட்சி நடத்துகிறார்” என்று குற்றம்சாட்டினார். மேலும், “ஆளுநர் என்பவர் அலுவல்வழி…

மிஸ்டர் ஸ்பை (அங்குசம் இதழ் ஏப்.10-24)

ரொம்பவும் பவரான, அந்தக் கட்சி யின் நம்ம ஸ்டேட் லீடராக இருந்தவர் அவர். மேரேஜ் மீது அவருக்கு விருப்பமில்லை யென்றா லும் டீன் ஏஜ்கள் மீது ரொம்பவே விருப்பமுள்ளவராம். அந்த லீடர் இப்போதும் வடமூலையில் பவராக இருக்கிறார். வடமூலையில் இருக்கும்…

அமைச்சர் Vs எம்.எல்.ஏ

அமைச்சர் Vs எம்.எல்.ஏ அதிமுக-திமுக-அதிமுக-திமுக என மாறிமாறி  அரசியல் பயணம் மேற்கொண்ட சிவகங்கையைச் சேர்ந்த இராஜகண்ணப்பன் கடைசியாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்…

வீணாகும் உணவு.. அதிகரிக்கும் பட்டினி சாவு.. அவலநிலையில் இந்தியா

இந்தியாவில் சில திருமண விழாக்களில் 289 வகையான உணவுகள் பரிமாறப் படுகின்றன. உணவுக்கென்று ஒரு நபருக்கு ரூ.2,500 செலவிடப்படுகிறது. எனவே, விருந்தினர்களின் எண்ணிக்கையில் மட்டுமல்லாது உணவு வகைகளிலும் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். 11 வகைகளுக்கு…

உயிர் வளர்ப்போம் – கதை வழி மருத்துவம் -3

ஆனந்தன் உயிர் பெற்றதன் காரணத்தை யோகியிடம் கேட்டறிந்த அரசனின் மனதில் ஒரு உன்னத யோசனை தோன்றியது. அற்புதமான இந்த உயிர் வளர்க்கும் உயிர் மருந்து கலையை அனைவரும் கற்றுக் கொண்டு பயன் பெற்றால் நன்றாக இருக்குமே என சிந்திக்கலானான். பணிவுடன்…

தமிழன்னை  2.O

‘இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்’என சமீபத்தில் அமித்ஷா பேசியதை அடுத்து நாடு முழுக்க எதிர்கணைகளை தொடுத்து வருகின்றனர் மொழிப்பற்றாளர்கள். இந்நிலையில் பிரபல இசைய மைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம்…