“இந்த மனிதரின் பயணம் எவ்வளவு அற்புதமானது. 26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, மற்றும் அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு.
தவெக 15% பெறுகிறது என்றால் தொகுதிக்கு 30ஆயிரம் வாக்குகளைப் பெறும். அப்படி பெற்றால் சில இடங்களில் திமுகவையும் சில இடங்களில் அதிமுகவையும் தோல்வி அடைய செய்யும் நிலை ஏற்படும்.
"சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் இப்போது பத்தாயிரம் தருவதாகக் கூறுகிறார். ஆனால், நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது நூறு ரூபாய் கூட வழங்காதது ஏன் எனப் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்," என்று…
JVC ஶ்ரீராம் அடித்து சொல்லுவார் “இனிமே இங்க பாஜகதான். “15 தொகுதி கன்ஃபர்ம். ஒரு அஞ்சு கொஞ்சம் இழுபறி. அதுலயும் ஸ்லைட் எட்ஜ் பாஜகவுக்குதான்” என்று சொல்லி தமிழிசை, அண்ணாமலை இருவரையும் கன்ஃபர்ம்ட் மத்திய அமைச்சர் ஆக்கினார்.
சமகாலத்தில் இந்தியாவில் ஒருவர் நம் கண் முன்னாலேயே பெரிய பிம்பமாக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். அவர் வந்தால் நாட்டை விட்டே போய்விடுவேன் என்றுகூட சில எழுத்தாளர்கள் சொன்னார்கள். ஆனால் இன்னமும் நாம் தேர்தல்களை நம்பித்தான் இருக்கிறோம்.
பதவி ஏற்ற முதலாம் நாளிலேயே அவர் இட்ட அந்த 5 கையொப்பங்களிலும், அவரை நிமிர்ந்து பார்க்க வைத்துவிட்டார். அன்றில் இருந்து இந்த தருணம் வரையில், ஒவ்வொரு விஷயத்தை கேள்விப்படும் பொழுதும், அவரை குறித்து பதிவிட கைகள் பரபரக்கும்.