100 கிலோ கஞ்சாவை சாப்பிட்ட செம்மறி கூட்டம்!

கஞ்சா செடிகளை சாப்பிட்ட மந்தையில் உள்ள செம்மறி ஆடுகள் "ஆடுகளின் வழக்கத்தை விட மிகவும்  உயரமாக குதித்தன " இது சாதாரண ஆடுகளிடம் நடக்காத காரியம்

அங்குசம் பார்வையில் ‘ரெட் ஃப்ளவர்’ 

”முதல் உலகப் போரின் அழிவுகள், இரண்டாம் உலகப் போரின் அழிவுகள், ஹிட்லரின் வெறி இதெல்லாம் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? இப்படிப்பட்ட நிலையில் மூன்றாம் உலகப் போர் முடிந்து

அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறையின் ஐந்தாவது சர்வதேச மாநாடு!

கல்லூரி முதல்வர் முனைவர் சத்யா அவர்கள் விழாவிற்கு தலைமை உரையாற்றினார். விழாவின் அமைப்புச் செயலாளர் முனைவர் தாரிணி அவர்கள் மாநாடைப் பற்றி விவரித்தார்

பத்து நாளா சர்வர் பிரச்சினை – என்னதான் ஆச்சு அஞ்சல் துறைக்கு ?

தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சல் துறைகளில் கடந்த 10 நாட்களாக  சரிவர பார்சல் டெலிவரி செய்யவில்லை எனவும் மணி ஆர்டர், டெலிகிராம், ஸ்பீடு போஸ்ட், இறந்த செய்தி, பிறந்த செய்தி

மறைந்தார் கலைமாமணி “விகடம்“ குன்னியூர் ஆர்.கல்யாண சுந்தரம் !

தனது தனித்துவமான கலை திறனுக்காக, கடந்த 2019 ஆம் ஆண்டில் தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்தது. மற்ற கலைகளை போல் அல்லாமல், தனித்திறமைகளும் சமூகத்திற்கு அவசியமான கருத்துக்களோடு

வீட்டில் செல்ல பிராணி இருக்கா? உங்கள் கவனத்திற்கு ….

ரேபிஸ் மற்றும் செல்ல நாய்/பூனை வளர்ப்பு  குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டிய கட்டாயமான விசயங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

அங்குசம் பார்வையில் ‘காத்துவாக்குல ஒரு காதல்’   

தலைப்பைப் பார்த்ததும்  ஏதோ தனித்துவமான காதல் கதையாகத் தான் இருக்கும், மனசுக்கும் இதமாக இருக்கும்னு பெரிய நம்பிக்கையுடன் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தோம். படம் ஆரம்பித்த முதல் சீனிலேயே

துட்டு இருந்தால்தான் டிரான்ஸ்பர் … பகீர் குற்றச்சாட்டை கிளப்பும் நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள்…

நெடுஞ்சாலைத்துறையில் கடந்த 2018-இல் கடைசியாக பொது மாறுதல் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, கோவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் பொது மாறுதல் வழங்கப்படவில்லை.

மெல்ல சாகும் சென்னை பல்கலை ! துணை போகும் அரசு ! வேதனையில் கல்வியாளர்கள் !

சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள...

ஊர்ப்புற நூலகர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !

மதுரையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகங்கள் நல அமைப்பு