கலைமகள் சபா மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள் ? வந்தாச்சு குட் நியூஸ் !

கலைமகள் சபாவில் உறுப்பினர்களாக பதிவு செய்து, மாதாந்தோறும் தவணைத் தொகை கட்டியவர்கள் தங்களது முதலீட்டை திரும்பப்பெறுவது தொடர்பாக தமிழக

அரசு பள்ளி ஆசிாியா்கள், மாணவா்கள் மீது அவதூறு பரப்பும் பத்திரிக்கை! கண்டம் தொிவிக்கும் ஆசிாியா்…

் தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத துக்ளக் பத்திரிகை 20 -05 - 2025 தேதியில் ஒரு கார்ட்டூன்

மதுரை தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

உலக சுகாதார மைய தகவலின் படி உலகில் 50%  குழந்தைகள் பார்வை குறைபாடுடன் பிறக்கிறது மதுரையில் கண் மருத்துவர் அதிர்ச்சி பேட்டி....

மாமன் திரைப்படம் இரண்டு நெருடல்கள் -பிரபல எழுத்தாளரின் ஆதங்கம்

நீண்ட நாளாக குழந்தையில்லாமல் இருக்கும் அக்காவிற்கு பிறக்கும் குழந்தையின் பேரில் தீராத பாசம் வைக்கும் தாய்மாமன். அவனுக்கும் திருமணம் நடக்கிறது.

மிரட்டல்கள்- நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் எதிரிகளுடன் போரிட்ட கருத்தியல் ஆயுதம்

சின்னகுத்தூசியின் எழுத்துகள் பெரியாரின் கொள்கைகளையும் , திராவிட இனத்தின் நலனையும், தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வலியுறுத்தியவை.

திருச்சி மாநகரில் மின்சாரமில்லா நேரங்களிலும் செயல்படும் வகையிலான சிக்னல்களாக மேம்படுத்த வேண்டும்

திருச்சி மாநகரில் சில நேரங்களில் ஏற்படும் மின்தடையால் இந்த சிக்னல்கள் இயங்க முடியாமல் போவதால், போக்குவரத்தை சரிசெய்ய போக்குவரத்து காவலர்கள்

அகதிகள் வருகை : இந்தியா ஒன்றும் சத்திரமல்ல – உச்சநீதிமன்றம் !

“அகதிகளை ஏற்க மறுப்பது மனிதஉரிமை மீறல் - இந்திய அரசு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்” மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் பாலமுருகன் அறிக்கை

முதல்வரின் ரெட் லிஸ்டில் மாவட்ட செயலாளர் !

நெற்களஞ்சிய மாவட்டத்தில், வெற்றிலைக்கு பெயர் போன தொகுதியின் எம்.பி-யாக பட்டுக்கோட்டை கவிஞரின் பெயரைக் கொண்டவர் இருந்து வருகிறார். இவரின் சமீபத்திய செயல்பாடுகள் தி.மு.க தலைமையை பெரிதும் டிஸ்டர்ப் செய்துள்ளதாம். காரணம், எம்.பி – யின்…

கடலூர் சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு ? தேர்தல் களம் 2026 ! பேரா.தி.நெடுஞ்செழியன் –…

விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

திருச்சி மாவட்டத்தில் எந்தெந்த தேதியில் யார் தலைமையில் ஜமாபந்தி நடக்கப்போகுது ?

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து