மாநகராட்சி வார்டு கவுன்சிலருக்கு நன்றி !!!

இனி குப்பைகளை தினசரி காலை 11.00 மணிக்கு வண்டியுடன் வந்து பெற்றுக் கொள்வதாகவும், வளாகத்திற்கு முன் கொட்ட விடாமல் தடுப்பதற்கு பகுதி முழுவதும் விழிப்புணர்வும், மீறி கொட்டுபவர்கள். மீது  நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இப்பல்லாம் கெட்டவன் தான் ஹீரோ – சரத் சொன்ன உண்மை!

சரத்குமாரிடம் இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பாக கல்வியின் மதிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

குழந்தைகள் கல்வியில் ஈடுபாடு மற்றும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் வணிகவியல் துறையின் சார்பாக கரும்பலகை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஆசிய டிரக் சைக்கிள் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற திருச்சி மாணவர்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) வெளிநாட்டு பயிற்சியும், அதற்கு தேவைப்படும் ரோடு சைக்கிளும் தமிழக அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்

சிகிச்சை பெற்று வந்த போதை ஆசாமி மரணம் ! நிறுவன இயக்குனர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் 48/26 த.பெ.சீனிவாசன் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.

அன்னைக்கு தப்பிச்சிட்டே … இன்னைக்கு விடமாட்டேன் … கொலை மிரட்டல் சர்ச்சையில் அதிமுக பிரமுகர் !

பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அவரின் கூட்டாளிகள் பொது இடங்களில் அதிமுக எடப்பாடி அணியை சேர்ந்த பேரூர் கழக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி என்பவர் தொலைபேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல்

குளிக்க சென்றவா் மீது கொலை முயற்சி ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!

திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம் என்பவர் மேற்படி ஜோசப்ராஜ் என்பவரிடம் ஒரு பீர் பாட்டில் துண்டைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.800 பணம் மற்றும் மொபைல் போனை எடுத்துச் சென்றுள்ளார்.

மூதாட்டியை மிரட்டி பணம், நகை பறிப்பு! வாலிபா் கைது!

தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கைகளால் தாக்கி அவர் அணிந்திருந்த 4 கிராம் மதிப்புள்ள தங்கக் கம்மல் மற்றும் ரூ.3000 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.