”இல்லம் தேடி வரும் எஃப்.ஐ.ஆர்” – தமிழகத்தை திரும்பிப்பார்க்க வைத்த எஸ்.பி. ஜோஸ் தங்கையா !

தமிழக காவல்துறையில் இதுபோன்ற முன்னுதாரணம் இதுவரை எந்த மாவட்டத்திலும் அமல்படுத்தப்படவில்லை. இதுவே முதல்முறை. கடந்த 2021 கொரோனா காலத்தில், ஊரடங்கு அமலில்

கொல்லப்பட்ட கவினின் காதலி சுபாஷினிக்கு கெளசல்யா எழுதிய கடிதம்….திக்..திக்…

நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத் தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக்

காய்கறி விதைத் தொகுப்பு மற்றும் பழச்செடித் தொகுப்பு விநியோகம்!

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவையில் வெளியிடப்பட்ட 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ஊட்டச்சத்து வேளாண்மை

தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் மானியத் திட்டங்கள் அறிவிப்பு!

விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

“சூப்பர் ஸ்டார் படம் போல சூழலை உருவாக்கும்” – ‘கிங்டம்’ குறித்து விஜய்…

விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'கிங்டம்" படம் ஜூலை 31-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா ஜூலை 29-ஆம் தேதி

திருச்சி மேற்கு RTO அலுவலகத்தில் திடீர் ரெய்டு ! இலஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி !

திருச்சி மேற்கு மோட்டார் வாகன மண்டல (RTO) அலுவலகத்தில், திருச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ஆய்வை நடத்தி வருகிறார்கள்.

வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி சுவாமிநாதன் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அரசுக்கு ஆதரவு தெரிவிக்காததால்தான் மதுரை ஆதீனத்திற்கு மிரட்டல் ! சொல்கிறார், எச்.ராஜா !

மதுரை ஆதீனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த தமிழக அரசை கண்டித்து பாஜ சார்பில் மதுரையில் ஜான்சிராணி பூங்காவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்

‘குற்றம் கடிதல்-2’ ஆரம்பம்!

2023-ல் ரிலீசாகி தேசிய விருது ‘குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஜூலை.28-ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் பேனரில் ஜே.எஸ்.சதீஷ்குமார் கதையின்