தொழிலதிபராக மாறிய ரவுடிக்கு நேர்ந்த கதி !
தொழிலதிபராக மாறிய ரவுடிக்கு நேர்ந்த கதி !
ரவுடியாக இருந்து தொழிலதிபராக மாறிய நிலையில் கொலை நடந்திருப்பது போலீசாருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரவுடி குணா சுந்தரபாண்டி ஆகியோரின் கூட்டாளியான பிரவீன் கொலை செய்யப்பட்டு இறந்த அதே நாளில் அவருடைய நண்பர் கௌரி சங்கர் கொலை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.