Browsing Category

அரசியல்

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களம் காணப்போகும் அந்த வேட்பாளர் யார் ?

சேலம் எடப்பாடி தொகுதியின் தற்போதையை நிலை, எடப்பாடி பழனிச்சாமியை அவரது சொந்த மண்ணில் எதிர்த்து களம் காண இருக்கும் அந்த பார்த்திபனின் பின்புலம்

AI தொழில்நுட்பம் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்த கனிமொழி எம்பி!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி விட்டோம். எதிர்காலத்தில் எல்லாவற்றிலும் AI தொழில்நுட்பம் இருக்கும்

கருணாநிதி சிலையில் கருப்பு சாயம் ! திமுகவினர் ஆர்ப்பாட்டம் !

கருணாநிதி சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் திமுகவினர் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர்.

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் – மரியாதை செய்த தி.மு.கழகத்தினர்

திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் அவர்களின்  பிறந்த நாளான ஜூலை 15/07/25 செவ்வாய்க்கிழமை  சத்திரம் பேருந்து நிலையம்

3347 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த திராவிட மாடல் ! அமைச்சர் சேகர் பாபு

முருகக்கடவுள் உறையும் கோவில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

வெளிநாட்டு முதலீட்டில் உள்ளூர் இளைஞர்களுக்கு உயர்தர வேலை!

தன் மகனுக்கு கிடைத்திருக்கும் வேலைக்கான பணி ஆணையைப் பார்த்த அந்தப் பெற்றோர், பரவசத்தில் கண் கலங்கினர். “கும்புட்ட சாமி உன்னை கைவிடல” என்றார் அப்பா.

எங்களையும் மனிதர்களாக பாருங்கள் ! அரசு கட்டித்தந்த வீடு தந்த வேதனையில் புலம்பும் இலங்கைத் தமிழர்கள்…

வெம்பக்கோட்டை, குயில் தோப்பு, டேம் பகுதி, என 3 இடங்களில் இலங்கை அகதிகள் முகாமில் 354 குடும்பங்கள் தற்போது வரை வசித்து வருகின்றனர்.

2026 தேர்தல் கள நிலவரம்!

பல ஊடகங்கள், தனியார் 2026 தேர்தல் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வந்தன. அண்மையில் வெளியிடப்பட்ட பல கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கருத்துத் திணிப்பாக இருந்தது.

கெத்து காட்டி கேசு வாங்கிய எடப்பாடி ரத்தத்தின் ரத்தம் !

முறைகேடான முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள் என்பதாக, தனது ஆதரவாளர்கள் 25 பேருடன் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில்

சேலம் பெரியார் பல்கலையில் ஜாதீயப் பாகுபாடு ! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கொளத்தூர் மணி !

சேலம் பெரியார் பல்கலையில் ஜாதீயப் பாகுபாடு, வன்கொடுமை நிலை தமிழக அரசு தலையிட்டு தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்