Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
திருவையாறு: உதயசூரியன் உதிக்குமா? குக்கரில் – விசில் வருமா?
திமுக சார்பில் போட்டியிடும் துரை.சந்திரசேகரன் அடிப்படையில் வழக்கறிஞர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். இதே தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றிபெற்றவர்
அவதூறு அரசியல்? சாதனை அரசியல்? எது வேண்டும் உங்களுக்கு? கேள்வி எழுப்பும் கதிரவன் !
பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதில் அதிமுகவினரை அடித்துக் கொள்ள எப்போதுமே யாரும் இல்லை. இதை எல்லாம் கண்டு நான் துன்பப்படப்போவதும் இல்லை. துவளப் போவதுமில்லை.
தள்ளாடும் தளபதி ! தலைதூக்கும் டாக்டர் சரவணன் !
மாவட்ட செயலாளர் என்ற முறையில் மதுரை மாவட்டத்தில் வெற்றிக் கணக்கை காட்டவில்லை என்றால், கட்சிப்பதவி பறிக்கப்படும் என்ற தலைமையின் எச்சரிக்கையோடுதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாராம் தளபதி.
தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !
"பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, சஞ்சீவி நகர் பகுதி போக்குவரத்துப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
10 ஆண்டுகால ஆட்சியில் 8000 கோடி..!
மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகமும் , உள்ளன ஜல்லிக்கட்டு அரங்கமும் இதுதான் திமுக செய்தது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைதான் ரிப்பன் வெட்டி திறந்து அதற்கு ஸ்டிக்கர் போடுகிறார்கள்.
200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் – வைகோ உறுதி !
சாத்தூர் தொகுதியின் அரசியல் நிலவரத்தை சுட்டிக்காட்டிய வைகோ, “இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி.
ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? பி.டி.ஆர்க்கு சுந்தர்.சி சவால்….
திமுக கூட்டணியை விமர்சித்த அவர் அவர்களிடம் பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் எனக் கூறினார்.
திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் வேட்பு மனு பரிசீலனை…
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், திமுக வேட்பாளர் இனிகோ ஆரோக்கியராஜ், அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், உள்ளிட்ட20 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. சுயேச்சைகள் சூர்யா, அபிராமி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இருசக்கர வாகனத்தில் வாக்கு சேகரித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !
இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்தார். அரசுப் பேருந்துகளில் ஏறிப் பயணிகளிடம் கலந்துரையாடி ஆதரவு திரட்டினார்.
மண்ணச்சநல்லூர் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் ! எம்.எல்.ஏ. கதிரவன் உறுதி !
தன்னை மீண்டும் வெற்றிபெற வைத்தால், “இந்தப் பகுதியில் கோரைப்பாய் தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
