Browsing Category

அரசியல்

மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற என்ன வழி?

ஒரு அரசியல் கட்சியானது குறைந்தபட்சம் மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாகக்கூட இல்லாமல் பயணிக்கும் அரசியல் பாதையானது மிகவும் கடினமான பாதையாக இருக்கும். குறிப்பாக கூட்டணிக்காக தன்னை தியாகம் செய்ய வேண்டிய சூழலே இருக்கும். சொந்த சின்னம் இருக்காது.

விலகிச் செல்லும்போது ஒரு கண்ணியம் இருக்க வேண்டும்

கீழே இருக்கும் தொண்டர்கள் இரு தரப்பிலும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடலாம். மேலே இருக்கும் தலைவர்கள் நிதானம் இழக்கலாகாது. சிந்தனைச் செல்வனின் பதிவைப் பாருங்கள்.

இவையெல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேறியவை ! இனியும் தொடர வேண்டும் !

யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன்.

தவெகவுக்கு தலைவலி!

ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், தவெக சொன்ன மாற்றம் என்பது சாத்தியமாகுமா? இல்லை, கடந்த கால திராவிடக் கட்சிகளின் நிர்வாக போக்கே தொடருமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

“அரசியலில் விஜய் நீடிப்பது சிரமம் தான்”–சீனியர் நடிகை விஜயகுமாரி கணிப்பு!

தமிழ்நாட்டில் தற்போது திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இல்லாதது தனக்கு மன வேதனையை அளிப்பதாகக் கூறியுள்ள அவர், குறிப்பாக திமுக மற்றும் ஸ்டாலினின் தோல்வி தனக்குத் தலையில் இடி விழுந்தது போல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத்…

பொய்யாட்டம்

தவெக திமுக பொய்யுருவம் 1 என்றால் பாஜக திமுக பொய்யுருவம் 2. இந்த இரண்டு நகல்களும் இனி மோதிக் கொள்வதே நம் களமாக இருக்கும். இந்த மோதலும் நிஜ மோதல் அல்ல. ஒருவித நடிப்புதான்.

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை சிதைத்த எடப்பாடி ! – கு.ப. கிருஷ்ணன்

எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா வளர்த்த அண்ணா திமுக வின் வளர்ச்சிக்கும் நாங்கள் பாடுபட்டுள்ளோம். இப்போது அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சிதைத்து விட்டார்.

தவெக அமைச்சர்கள் யார் யார்? எந்த சாதி ? எத்தனை பேர் ?

இன்னும் 2 அமைச்சர்கள்விசிக, IUML பட்டியல் வெளியிடவில்லை இந்த பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது

திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் !

இங்கு நடப்பது திராவிட மாடல் போன்ற ஆட்சியை திமுகவை அகற்றிவிட்டு, தவெக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தொடர்வது என்பதே. அதனால் தான் விஜய், எடப்பாடியைச் சந்திக்கவில்லை.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுமா? அதிர்ச்சி பின்னணி !

திரையுலகப் புகழின் காரணமாகவே சாதாரண மக்கள் விஜய்க்கு வாக்களித்தனர் என்று பலர் வாதிட்டு வரும் இத்தருணத்தில், அரசு நிர்வாகத்தை மிக நெருக்கமாக அறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட, உயர்கல்வி பெற்ற வாக்காளர்களும் விஜய்க்கு ஆதரவு