Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
உண்மையில் முதல்வர் விஜய் எங்கே ஆய்வு செய்ய வேண்டும்?
வெறுமனே லெட்டர் எழுதும் கவர்மென்ட் என்று இழிவுபடுத்திப் பேசி கைத்தட்டல்களை வாங்கினீர்கள்... இப்போது நீங்கள் லெட்டர் எழுதுவதைத்தாண்டி என்ன செய்ய முடிந்தது?
இந்தப் பொண்ண எங்கியோ பாத்தாப்ல இருக்கே’தோன்றுகிறதில்லையா?
எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான மணமகன் வாஞ்சிநாதன் அது அரசியல் மேடை அல்ல கலியாண மேடை என்றுகூடப் பாராமல் என்ன பண்ணினார் தெரியுமா?
“நீட் தேர்வு வேண்டாம் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு!” – அமைச்சர் நிர்மல்குமார்…
தமிழகத்திலும் நீட் தேர்வை எதிர்த்து போராடிவரும் மாணவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
“விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்!” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…
சட்டம் ஒழுங்கு கொலை,கொள்ளை குற்றங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். லாக்அப் மரணங்கள் விசாரணைகள் சரியாக நடைபெற வேண்டும்.
நீட் தேர்வு விவகாரம்: “போராட்டத்தில் புகுந்து அரசியல் செய்பவர்கள் மீது அதிரடி…
நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே தவெக அரசின் நிரந்தரத் தீர்வாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது.
நெல்லை ம.சு. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ! ஆளுநரின் அத்துமீறல் !
பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகளில் தலையீடு : வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு உரிமையில்லை துணைவேந்தர் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலைப் பெறவேண்டும்.
அழுகையை நிறுத்தி செயல்பாட்டில் கவனம் செலுத்துங்கள்! தினமலர் ஆசிரியர் சொன்ன அட்வைஸ் !
திரைப்படத்தை பார்த்து அழும் அமைச்சர்கள், தங்களுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமரவைத்த மக்களின் கண்ணீரைத் துடைக்க என்ன வழி என்று யோசித்து, அதற்கான செயல்பாடுகளில் இறங்கினால் நன்றாக இருக்கும்.
ஜனநாயகனும் மீனவ நண்பனும்
மீனவ மக்களின் உரிமைக்காக அவர்களோடு ஒருவராக வாழ்ந்து வில்லன்களை எதிர்த்து வெற்றி பெறுவதுதான் மீனவ நண்பன் படத்தின் கதை. ‘மீனவ நண்பன்’ எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதுதான்,
தொடரும் காவல் மரணங்கள்… பதில் சொல்வாரா முதல்வர்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கானல் நீரானதா காவிரி !
விவசாயிகளின் கடன் சுமை அதிகரிப்பதுடன் விவசாயக் கூலித் தொழிலை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையில் வாடும் நிலை ஏற்படும்.
