Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
2026 – தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்
நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் ஜாதிகள் பட்டியல் இதில் 7 பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்றத் தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல்…
சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதியில்..ஆண் வாக்காளர்கள்: 1370962 ,பெண் வாக்காளர்கள்:1384548, மூன்றாம் பாலினத்தவர்கள் 320 , மொத்த வாக்காளர்கள்: 2755830.
NIFT நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட அந்த கேள்வி !
அதாவது தமிழ்நாட்டில் தேர்வு பெறும் மாணவ மாணவியர் தமிழ்நாட்டு NIFT-ல் சேரும் வாய்ப்பு இல்லை. இவர்களுக்கான இடம் அனைத்து இந்திய மாணவர்கள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும்.
நடிகர் விஜய் போட்டியிட குறிவைக்கும் தொகுதி இதுதானா ?
தமிழ்நாட்டில் மத்திய பகுதியாக திருச்சி உள்ளது. வளர்ந்து வரும் மெட்ரோ நகரம். திருச்சி கிழக்கு தொகுதியானது மாவட்டத்தில் மத்திய தொகுதியாகவும் உள்ளது
மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களின் கழக பொறுப்பு பட்டியல்…
மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களில் தலைமைக் கழகப் பொறுப்பு, மாநில சார்பு அணிகளில் இன்றைக்கு பொறுப்பில் உள்ள 70 பேர் பட்டியல்
சட்டமன்றத்தில் இதுவரை திமுக வெற்றி பெறாத தொகுதிகளின் பட்டியல் !
திமுக இதுவரை 15 தேர்தலை சந்தித்து இருக்கிறது. தற்போதைய உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை திமுக வெற்றி பெறாத 5 தொகுதிகள்
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கு மனு தள்ளுபடி ! உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யக் கோரி,
கோரிக்கை மனு வழங்கிய பொது மக்கள் … தீர்வு காண உறுதியளித்த டாக்டா் சரவணன் !
சமீபத்தில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய நிகழ்வில்கூட இவர்களில் ஒருவருக்குகூட வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.
3 முறை இல்லை 33 முறை வந்தாலும் ஹிந்தியை திணிக்க முடியாது ! வைகோ
தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கக்கூடும் ஒரு நாள் தேர்தலாக தான் இருக்கும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தகவல் வருவதாக தெரிகின்றன.
நோ்மை, நீதி, அறிவு, ஆண்மை உள்ளவா்கள் செய்ய வேண்டியது…?
ஆரிய மாயை புத்தகம் எழுதியதற்காக என்னைச் சிறையில் போட்டுவிட்டார்கள் சரி! அதைப்படித்த எண்ணற்ற வாலிபர்களை என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் இதயத்திலே குடிகொண்டிருக்குமே “ஆரிய மாயை” கருத்துக்கள்
