Browsing Category

அரசியல்

விடுதலை சிறுத்தை கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்

ஜூலை 15ஆம் தேதி திருச்சியில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான ஆலோசனை கூட்டங்கள் குறித்ததான ஆலோசிக்கப்பட்டது.

தூய சக்தியா ? மாய சக்தியா ?

ஊழலை ஒழிப்போம் என சொல்லிவிட்டு ஊழல் பெருச்சாளிகளை அல்ல... ஊழலின்  ‘டிராகன்’களை கட்சிக்குள் இணைத்துள்ளீர்கள். அது உங்கள் கட்சியையே சீரழித்துவிடும்.

முதுகு சொறியவா, திராவிட இயக்கப் போர்வாள் ?

மகனுக்காக பாகப்பிரிவினை செய்துதர மதிமுக அரசியல் இயக்கமா? இல்லை, உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா? கடைசியாக ஒன்று, எதற்கு அந்த திராவிட இயக்கப் போர்வாள்? முதுகு சொறிவதற்கா? சொல்லுங்கள், கோபால்!

பழனி திருக்கோயிலில் மயங்கி விழுந்தார்களா பக்தர்கள் ? பின்னணி என்ன ?

நேற்றைய தினம் 26.06.2026 அன்று 5 நபர்கள் மயங்கி விழுந்ததாகவும் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர், நிழற்பந்தல் மற்றும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையென்றும் மயங்கி விழுந்த பக்தர்களுக்கு திருக்கோயில்

துறையூர் தனித்தொகுதி தனித்துவிடப்பட்ட தொகுதியா?

துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக ஆட்சியில் செய்த பல்வேறு திட்டப் பணிகள் போல் வேறு எந்த கட்சியும் செய்ததில்லை. சட்டசபையில் பேசுகிறபோது உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும் .

காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் !

கர்நாடக அரசு கட்டவுள்ள மேகதாது அணை திட்டத்தினை தடுக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் அரசின் சார்பில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அது அனைத்து கட்சிகளாலும் ஒரு மனதாக

என்னதான் நடக்குது திருச்சி திமுகவில்?

திருச்சி இலால்குடி தொகுதியில் தொடர்ந்து நான்குமுறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த முன்னாள் எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியனின் பெயரை கட்சி நிகழ்வுகளில் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றஞ்சாட்டி

பாக்யராஜின் அரசியல் ஸ்க்ரீன்ப்ளே! – —   கோவி.லெனின்

திரைப்படங்களில் தன்னைப் போலவே பெண்களின் ஆதரவைப் பெற்றவராக பாக்யராஜ் இருப்பதைக் குறிப்பிட்டு, அந்த வகையில் ‘பாக்யராஜ் என் வாரிசு’ எனத் தெரிவித்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 

கூட்டுக்கொள்ளை … செக் மோசடி … நிலமோசடி … பாலியல் வழக்கு : த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் குற்றப்பின்னணி !

ஆட்சிக்கு வந்த நாற்பது நாட்களில் அடுத்தடுத்து 200-க்கும் மேற்பட்ட கொடூர கொலைகள், பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி பலியான சோகங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

“ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டியே… வெடிக்கும் உட்கட்சி விவகாரம்?

அண்மையில் முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த சில பிளக்ஸ் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டன.