Browsing Category

அரசியல்

2026 தேர்தல் யாருக்கு சீட்டு ? சிவகாசி தொகுதி கள நிலவரம் !

சிவகாசி தொகுதியை பொறுத்தமட்டில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் பிரதான தொழில்களாக இருந்து வருகின்றன. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் சட்டமன்ற தொகுதியாகவும் இருக்கிறது.

மதுரை மேயருக்கு செக் ! நான் பேசினா தலைப்பு செய்தி !  செல்லூர் ராஜூ டாக் !

”மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் அதன் அடிப்படையில் தற்போது 100 வார்டுகளிலும் கள ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

Why Stalin is more dangerous?

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படுகிறார். அதனால்தான் எதிரிகள், Stalin is more dangerous than Karunanidhi என்று கதறுகிறார்கள்.

அணில் ஏன் அங்கிள் அங்கிள் என கத்துது ? சீமான் செம கலாய் !

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு  பற்றி பேசுவோம் என்று பேசினார்.

வீட்டில் பாலியல் தொழில் நடத்தி கைதான பாஜக பிரமுகர் ! புதுக்கதை சொல்லும் கரூர் பாஜகவினர் !

கரூர் மாவட்டத்திற்கு, ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு பணிக்கு  வரும் அப்பாவி பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி,  பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவது

விஜய் மாநாடும் எக்ஸிஸ்டென்ஷியல் கிரைசிஸும்!

அரசியலே பேசாத ஓர் அரசியல் தலைமையை எதிர்பார்க்கிறார்களா? இதுவே ஓவர் டோஸ் என்றால் இவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரா? ஒன்றும் புரியவில்லை.

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார் … உறுப்பை திருடுகிறார் … ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை சீண்டிய…

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயிதான். இரண்டு தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” வெற்று கோசம் ஏமாற்றும் பாயாசம்!

'புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா!' என்று நானும் லட்சோப லட்சம் பேரில் ஒருவனாக உங்கள் அரசியல் பிரவேசத்தை அகமகிழ்ந்து வரவேற்றேன். அதற்கு கட்டியங் கூறும் வகையில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் முழக்கம் என்னை கவர்ந்திழுத்தது.

மா.செ.னுலாம் பார்க்க மாட்டாரு … கொடி கட்றதுல இருந்து பம்பரமா சுத்துராரு !

புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் என்கின்ற முழக்கத்துடன்  உற்சாக வரவேற்பு அளிக்க, பொதுக்கூட்டம் தொடர்பான  பணிகளில் கட்சித் தொண்டர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.