Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
16 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா? அமைச்சர் காந்திராஜிடம் பகுதிநேர ஆசிரியர்கள் மனு!
தவெக தேர்தல் வாக்குறுதி 93-படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுப் பள்ளிகளில் 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
“மக்களைச் சந்திக்க கார் கேட்டதில்லை” பேருந்துக்குக் காத்திருந்த எம்.எல்.ஏ !
ஒரு கம்யூனிஸ்ட்டைவிட வேறெந்த எம்.எல்.ஏவும் தொகுதிக்குள் சுற்றித்திரிய இயலாது.. ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும் மக்களைச் சந்திக்க அரசாங்கத்திடம் கார் கேட்டதில்லை.
இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, திருச்சி மா.செ.?
இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.?
தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக … என்று சொல்லும் அளவுக்கு திருச்சியில் சிறப்பான சம்பவத்தை நிகழ்த்தி அசத்தியிருக்கிறார், அதிமுகவின் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்…
திமுகவின் நிதி நெருக்கடியே காரணம்: எம்.எல்.ஏ.க்கள் கார் விவகாரத்தில் செங்கோட்டையன் சாடல்!
ஒவ்வொரு எம்எல்ஏக்கும் கார் மற்றும் உதவியாளர்கள் தேவை சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பாக நடைபெற்ற அனைத்தும் தேவை நகராட்சி தலைவர்களுக்கும் ஒவ்வொரு நபருக்கும் கொடுக்கப்படுகிறது.
த.வெ.க. 100 நாள் ஆட்சி : மக்கள் என்ன சொல்கிறார்கள் ? ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி?
மக்கள் என்ன சொல்கிறார்கள்? த.வெ.க. அரசின் நூறுநாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்வியோடு மக்களை சந்தித்தது, அங்குசம். ”த.வெ.க. வுக்கு ஓட்டுப் போட்டவங்க முட்டுக் கொடுப்பாங்க.
தவெக soft-ஆக இருந்தால் பாஜகவும் soft-ஆக இருப்போம் – தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!
கார் இருப்பவர்களுக்கே கார் கொடுப்பது என்ன மாதிரியான அணுகுமுறை? மக்கள் பணத்தை சரியாக பயன்படுத்துங்கள்.
சார் ஒரு செய்தி சொல்லட்டுமா?
சினிமாக்காரத் தலைவனிடம் காசுக்காக சோரம் போன நாஞ்சில் சம்பத் போன்ற பல கட்சி மாறிகளை வைத்து கண்டபடி பேசினால், எதிர்வினையாக என்ன நடக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அவர்களின் நோக்கம் அதுதான்.
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் – த.வெ.க. அமைச்சர் தடாலடி !
சுற்றுலா இடங்கள் அந்தந்த ஊர்களில் உள்ள வருவாய்த் துறையினரால் அடையாளம் காணப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவும், உலகத்தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவது முதல்வரின் நோக்கம் என்றும் கூறினார்
கொந்தம் வாரி பாலத்தை அகலப்படுத்த ஒன்றிய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை!
சுமார் 12 மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் போக்குவரத்துப் பாதையாக இச்சாலை அமைந்துள்ளதால், உள்ளூர் மற்றும் தொலைதூரப் போக்குவரத்து பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெற,
சட்டமன்ற பரிதாபங்கள் !
“உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.”னு ரசிகர்களின் அப்ளாஸ்-க்காக அவர் பேசின டயலாக்கை அவரே பின்பற்றத் தொடங்கிவிட்டாரோ என்னவோ?
