Browsing Category

அரசியல்

கட்சிக்காக தன் சொந்த பணத்தை செலவழித்தவனுக்கு உதவ கூட யாரும் இல்லையா ?

கட்சிக்காக தன் சொந்த பணத்தை செலவழித்தவனுக்கு உதவ கூட யாரும் இல்லையா ?  தமிழ்நாட்டில் பல இடங்களில் VKN என்ற பெயரில் இது போன்ற கட்டிடங்களை கட்டி திமுக காரன் இலவசமாக தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த VKN என்ற V.கண்ணப்பன்…

மோடிக்காக கூவும் ஃபாரின் கூலிப்படைகள் !

மோடிக்காக கூவும் ஃபாரின் கூலிப்படைகள் !  நம்ம நாட்டின் அருணாசலப்பிரதேசத்தின் பல பகுதிகளை சீனாவுக்குத் தாரை வார்த்துவிட்டது ஆப் ஹி மோடி சர்க்கார். அந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளைக் கட்டி, சீனர்களைக் குடியமர்த்தி, சீனப்பெயர்களையும்…

”தாமரைக்கு ஓட்டுப்போட்டதால் கொலை” வதந்தி பரப்பிய ஆசாமி மீது வழக்கு !

”தாமரைக்கு ஓட்டுப்போட்டதால் கொலை” என்பதாக வதந்தி பரப்பிய ஆசாமி மீது வழக்கு ! ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கோமதி என்பவர் காயமுற்று மருத்துவ…

மூன்றாண்டு நிலுவை மூன்றே மாதத்தில் பைசல் ! சபாஷ் ஆணையர் !

ஆண்டுதோறும் வரிவசூலை 15% அதிகரித்தால் மட்டுமே ஒன்றிய அரசின் மத்திய நிதிக்குழு மானியத்தைப் பெற முடியும். கடந்த ஆண்டு ரூ193 கோடியாக இருந்த வரிவசூல், இந்த ஆண்டில் 34 கோடி அதிகரித்து 227 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளது.

நாற்பதுக்கு நாற்பது வெற்றி சாத்தியமா ?

வேட்பாளர்களின் தனிப்பட்ட சாதக -பாதகங்களும் களத்தில் எதிரொலிக்கும் நிலையில், நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கை அடைவதில் சவால்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

மலைக்கோட்டை மகுடம் யாருக்கு…? துரைவைகோ vs கருப்பையா

மலைக்கோட்டையை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழக அரசியலை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது திருச்சி நாடாளுமன்ற தொகுதி. கடைசி நேர கள நிலவரத்தை பார்ப்போம். திருச்சி நாடாளுமன்ற தொகுதி,திருச்சி- புதுக்கோட்டை

கட்டுக்கட்டாக சிக்கிய பணம் ! எத்தனை தொகுதிகளில் தேர்தல் ரத்து ?

பணம் பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது பிடிபட்ட பணம் அளவுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

ராமஜெயத்தின் நிறைவேறா கனவு … அருண்நேரு கைகளில் !

ராமஜெயத்தின் இடத்தில் அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரின் அரவணைப்பும், அருண்நேருவின் இளம்பாய்ச்சலும் கை கொடுக்கும் என நம்பி ...

எட்டுத் திசைகளிலும் நம் வெற்றி முழக்கம் ஒலிக்கிறது – எடப்பாடி…

“நாம் ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை. பாஜக வை‌ தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது” என்று அதிமுக தரப்பில் வியூகம் இருப்பதாக நம் அங்குசம் இணைய செய்தியிலும் பதிவு செய்து இருந்தோம். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வந்து சேர்ந்திருக்கிறது…