Browsing Category

அரசியல்

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் ! நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது யார்? அம்பலப்பட்ட தவெக !

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி சீரமைப்பு கூட்டத்தின், “மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்த வேண்டாம். நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள 543 உறுப்பினர்கள் என்ற தற்போதைய நிலை

உதயநிதி கைதும் – பிடிபடாத விவரங்களும் !

உதயநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு. ஜாமீனில் வெளிவரும் வழக்கு என்றால் காவல்நிலையத்தில் ஜாமீன் வழங்கிவிட முடியும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என்றால் எந்த நீதிமன்றத்தில் நீதிமன்றக்

புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் சாசன நெருக்கடி ! எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் ஆவேசம் !

24 ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்றம் கூட்டம் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது துணைநிலை ஆளுநர் உரையோடு கூட்டத் தொடர் தொடங்கும்.

துணை சபாநாயகர் ஓரம் கட்டப்படுகிறாரா?

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான மூ. ரவிசங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது துறையூர் பகுதி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

போலீஸார் அரசியல் அடியாட்கள் அல்ல !

ED-ன் Affidavit பேரில் வழக்கு பதிவு செய்துள்ள DVAC குற்றம் நடந்த காலமென  2021-2025 வரை குறிப்பிட்டுள்ளது. அதோடு PARTY Fund என்ற வார்த்தையையும் மிகவும் உள்நோக்கத்தோடு  பதிவு செய்துள்ளது.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம் ?

மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என தொடங்கி வீரமங்கை வேலுநாச்சியாரோடு திரிஷாவை ஒப்பிட்டு அரசியலுக்கு வர வேண்டுமென்ற வேண்டுகோளோடு திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள  போஸ்டர்கள் 

என்ன ஒரு அபத்தமான வழக்கு !

பொதுவான  நண்பர்கள் தமிழ் நாட்டில் அரசியல் வழக்குகள் எவ்வளவு அபத்தமாக போடப்பட்டு சாதாரண செயல்பாட்டாளர்கள் எப்படி முடக்கப்படுகின்றனர் என்பதை உணரட்டும்.

அரசியல் என்பது ரெண்டரை மணி நேர சினிமா இல்லை!

நேற்று உதய் பேசியது கூட கிண்டல் தொனியே தவிர... திட்டமிட்டோ... கோபமாகவோ எதுவும் பேசிவிடவில்லை. இந்த பேச்சு மக்களிடத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது.

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ.!

மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கேன்டீனில் ஆய்வு மேற்கொண்ட அவர், கேன்டீனை யார் நடத்துகின்றனர், யார் ஒப்பந்தம் எடுத்துள்ளனர் என்பது தொடர்பான விவரங்கள் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தெரியாத வகையில் இருப்பதாகக் கேள்வி எழுப்பினார்.