Browsing Category

அரசியல்

ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்….

எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள்  அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய்

இது அப்பட்டமான அரசியல் சாசன மீறல் ! முதல்வரே, பதவி விலகுங்கள் !

உங்களின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் உங்களின் தனிச் செயலாளராக 'ஜெகதீஷ் பழனிசாமி' நியமிக்கப்பட்டார். அத்துடன், முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டார்.

“சுய விருப்பத்தோடுதான் திமுகவில் இணைந்தேன்” – வைகோவிற்கு கம்பம் ராமகிருஷ்ணன்…

2006 ஆம் ஆண்டு கம்பம் தொகுதி மதிமுக எம்எல்ஏவாக இருந்த நான், சில மணக்கசப்பினால் தான் அக்கட்சியில் இருந்து விலகி தாய்க்கழகமான திமுகவில் இணைந்தேன்.

தவெக ஆட்சியின் 50-ஆவது நாள்! அவலங்கள், அலங்கோலங்கள், அசிங்கங்கள்!

அறிவாலயத்திலிருந்து பனையூருக்கு ஜம்பான திமுக கூட்டணிக் கட்சிகளெல்லாம் விஜய் என்னும் ஒரிஜினல் நடிகனுக்கு முட்டுக் கொடுத்தது, கொடுத்துக் கொண்டிருப்பது அதைவிட பேரவலம்

நெருக்கமானவர்களுக்கு அரசு பதவியா?

முதல்வர் விஜயின் தனிப்பட்ட ஜோதிடராக இருந்த ராதன் பண்டிட், முதல்வரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டது சர்ச்சையானதை தொடர்ந்து அந்த உத்தரவு வாபஸ் வாங்கப்பட்டது.

விடுதலை சிறுத்தை கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்

ஜூலை 15ஆம் தேதி திருச்சியில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான ஆலோசனை கூட்டங்கள் குறித்ததான ஆலோசிக்கப்பட்டது.

தூய சக்தியா ? மாய சக்தியா ?

ஊழலை ஒழிப்போம் என சொல்லிவிட்டு ஊழல் பெருச்சாளிகளை அல்ல... ஊழலின்  ‘டிராகன்’களை கட்சிக்குள் இணைத்துள்ளீர்கள். அது உங்கள் கட்சியையே சீரழித்துவிடும்.

முதுகு சொறியவா, திராவிட இயக்கப் போர்வாள் ?

மகனுக்காக பாகப்பிரிவினை செய்துதர மதிமுக அரசியல் இயக்கமா? இல்லை, உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா? கடைசியாக ஒன்று, எதற்கு அந்த திராவிட இயக்கப் போர்வாள்? முதுகு சொறிவதற்கா? சொல்லுங்கள், கோபால்!

பழனி திருக்கோயிலில் மயங்கி விழுந்தார்களா பக்தர்கள் ? பின்னணி என்ன ?

நேற்றைய தினம் 26.06.2026 அன்று 5 நபர்கள் மயங்கி விழுந்ததாகவும் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர், நிழற்பந்தல் மற்றும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையென்றும் மயங்கி விழுந்த பக்தர்களுக்கு திருக்கோயில்