Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
திராவிட வெற்றிக் கழகத்தின் சட்டத் திட்ட கொள்கை கோட்பாடு புத்தக வெளியீடு விழா !
திராவிட வெற்றிக் கழகம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருகின்ற தளபதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்று எண்ணுகிறோம்.
முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு ! காலப் பெட்டகம் – 09
1991 தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு ஏற்பட்டது. சட்டப்பேரவைத் தலைவராக மதுரை மாவட்டம் சேடப்பட்டி தொகுதியில் வெற்றிபெற்ற முத்தையா நியமனம் செய்யப்பட்டார்.
ஸ்டாலினின் 200 இலக்கு ! அச்சுறுத்தும் பஞ்ச பூதங்கள்!
கட்சி ரீதியாகவும் ஆட்சியின் திட்டங்கள் ரீதியாகவும் திமுகவின் வாக்குகளை உறுதிப்படுத்தி வந்தாலும் முதல்வர் ஸ்டாலினின் 200 தொகுதிகள் இலக்கிற்கு சின்னச் சின்ன சிக்கல்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கத்தான் செய்கிறது
வி.சி.க. – பா.ம.க. : என்ன முடிவெடுக்கப்போகிறது திமுக ?
தேர்தல் களம் இப்போதுதான் சூடு பிடித்து அதே பழைய பஞ்சாங்கப் பாட்டை வந்தடைந்திருக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம். கறி விருந்து முடிஞ்ச பின்னாடி குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் எலும்புகளுக்குத் தானே நாம் சண்டை போடுகிறோம்.
சீமான் வழியில் திருமாவளவன் !
சீமானோடு, திருமாவளவனை ஒப்பிடுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. காரணம் உண்மையான அக்கறையோடு ஈழத் தமிழர்களுக்காக போராட்டங்களை நடத்தியவர் திருமாவளவன்.
தமிழகத்தில் நடப்பது காட்டாச்சி – அன்புமணி ராமதாஸ் !
தற்போது தமிழகத்தில் நடப்பது காட்டாச்சி திமுகவின் மிகப்பெரிய தோல்வி எங்கும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது, அமெரிக்காவில் கிடைக்கும் போதைப்பொருள் கூட இங்கு கிடைக்கிறது.
எடப்பாடியிடம் பங்கு கேட்க மாட்டோம் ! நயினார் நாகேந்திரன்
நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம். தேசிய ஜனநாயக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம். நாங்கள் கேட்கவில்லை அவர்கள் மாட்டேன் என சொல்லவுமில்லை என்றார்.
ஓரம் கட்டப்பட்டாரா, அண்ணாமலை !
தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்துகொண்டே, சினிமா நடிகரை போல தனக்கென தனி ரசிகர் மன்றத்தை வைத்திருந்த ஒரே கம்பெனி, “அண்ணாமலை கம்பெனி”தான் என்கிறார்கள்.
13 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக ! காலப் பெட்டகம் – பாகம் 08
தமிழ்நாட்டின் ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தல் ஜனவரி 21, 1989 அன்று நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு. கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானார்.
வசனங்கள் பேசி நடித்தது போதும் விஜய் !
கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தமிழகத்தையே துயர் கொள்ளச் செய்தது. நீங்களோ அரசின் மீது பழி போட்டீர்கள். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ஆமாம் சாமி போட்டார்.
