Browsing Category

அரசியல்

பாவம் நடிகர் விஜயின் ரசிகர்கள் !

உணவு வேளைகளில் தலைவர் திபங்கரும் தோழர்களோடு வரிசையில் நின்று தட்டில் உணவு வாங்கியது எனக்கு வியப்பான ஒன்று. கலை நிகழ்ச்சிகளில் 'காணவில்லை, தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை' என நான் பாட, வாய்ப்புக் கொடுத்த ஜனநாயகத்தன்மையை பின்னாளில்…

இல்லம்தோறும் எடப்பாடியார் ! மதுரை டாக்டர் சரவணன் சிறப்பு வழிபாடு !

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி எளிய மக்களுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளித்து அழைத்து வருகிறார்"

ஐ.ஆர்.எஸ். அதிகாரியையே விஜய்யால் அரசியல் படுத்த முடியவில்லை என்றால் அப்பாவித் தொண்டர்களை ?

தொண்டர்களுக்கு தண்ணீர் இல்லை, கூரை இல்லை அதனால் வெயிலில் வாடுகிறார்கள், வெயிலில் சுருண்டு தவிக்கிறார்கள்…  என்றெல்லாம் சேட்டிலைட் சேனல்களும் விஜய் வெறுப்பை கக்கும் யு ட்யூப் சேனல்களும் டைட்டில் போட ஆரம்பித்துவிட்டன.

பாசிச பாஜக … பாய்சன் திமுக … பஞ்ச் டயலாக்குகளுக்கு பஞ்சமில்லாத தவெக மாநாடு !

சிங்கம் எப்போது தனித்தன்மை வாய்ந்தது. அது கர்ஜித்தால் அது 8 கி.மீ. தூரத்திற்கு அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வெளியே வராது.

சரிந்த கம்பம் …கோர்ட் உத்தரவு … 3500 போலீஸ் …‌ 3000 பவுன்சர் … தவெக திகில் மாநாடு !

மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட உள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் பவுன்சர்கள் மாநாட்டு திடலுக்குள் கண்காணிக்க வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பாசாங்கு இல்லாத பாதுகாப்பு அரண் ! சாத்தை பாக்கியராஜ் !

அஹிம்சை, அரச நடவடிக்கை, சட்ட போராட்டம், ஜனநாயகம், நீதிமன்ற தண்டனை ஆகியவை தொடர்ந்து தோல்வி அடைந்து கண்டதை கண்டு மனம் கொதித்தவர். தத்துவார்த்த அரசியல் மட்டுமே தன் மக்களுக்கு உதவாது.

கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்தை துவக்கி வைத்த அமைச்சர்!

தேவராயநேரி பகுதி பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்று வர ஏதுவாக கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்

ஒன்றிய அரசு தரமறுத்த ரூ.2,152 கோடி ! ஆஜராகாத அரசு வழக்கறிஞர்! உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

“தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கை 2020 மற்றும் பிஎம் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால், சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய மத்திய அரசின் பங்களிப்பு தொகையான ரூ.2,152 கோடி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் எம்.பி. கனிமொழி திடீர் சந்திப்பு !

ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் வாக்கு திருட்டுக்கு எதிராக பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

“வக்காளி இந்த டி.எஸ்.பி.ய நான் பார்த்துக்கிறேன்” ….  ”வா நானும் க*ளன் தான் பார்ப்போம்” … மல்லுகட்டிய…

பேரூராட்சி தலைவர்  மற்றும் துணைத் தலைவர் இடையே  நீண்ட காலமாக பிரச்சனை இருந்து இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகின்றது .