Browsing Category

அரசியல்

தற்பொழுது தமிழ்நாட்டின் புதிய ராஜ்யசபா எம்பி களின் சமூக பட்டியல்

தற்பொழுது தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 18 எம்பி களின் சமூகம் மற்றும் எந்தெந்த சமூகத்தில் எத்தனை பேருக்கு அரசியல்

திமுகவுடன் கூட்டணி அமைத்த எம்.ஜி.ஆர். அதிமுக !

2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பக்கா பிளான் பாஜக !

பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள் மேடையில் இருந்தபோதும், தமிழகத்தின் மிகப்பெரிய சமுதாயம் முத்தரையர் சமுதாயம் அந்த சமுதாயத்தின் தலைவராக ஆர்.வி கலந்து கொண்டிருக்கிறார்

அரசியல் பேசுங்கள் ஆபாசத்தை அல்ல !

தவெக உறுப்பினர்கள், தொண்டர்கள் அரசியல் படியுங்கள். அரசியல் பேசுங்கள். “நீங்கள் அரசியல் பேசவில்லை என்றால் உங்களுக்கு எதிரான, நீங்கள் விரும்பாத அரசியல்தான் உங்கள் தலையில் அமர்ந்துகொள்ளும்”

யார் இந்த ராஜேந்திர அர் லேகர் …?

இவர் பாஜகவில் பொதுச் செயலாளர், கோவா மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், கோவா தொழில் வளர்ச்சி கழகம் தலைவர், கோவா மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டு கழகம் பொதுச் செயலாளர்.

யார் இந்த கிறிஸ்டோபர் திலக் !

அடிப்படையில் பொறியாளரான கிறிஸ்டோபர் திலக், படிப்பை முடித்த கையோடு வெளிநாடுகளில் ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகித்து வந்தவர்.

எல்லோரும் பிடித்த விஜய்யாக மாற்ற முயலுங்கள்!

அரசியலில், தன் கொள்கைகளோடு முரண்படுபவர்களோடு வாதங்கள் செய்வதை விட்டு, பல சமயங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், துணை முதலமைச்சர் அவர்களையும் அவர்கள் வகிக்கும் பதவிக்குக் கூட மதிப்பளிக்காது, கண்ணியக்குறைவாக , பண்படாத தற்குறிகள் போலவே…

கட்சி மாறும் அதிமுக தொண்டர்கள் … இப்படி இருந்தால் எப்படி, எடப்பாடியாரே?

முன்னாள் அமைச்சரும் , புறநகர் மாவட்டச் செயலாளரான பரஞ்சோதி இவ்விஷயத்தில் தான்தோன்றித் தனமாக செயல்படுவதாகவும் கூறி அவரைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றி அதில் அனைத்து வார்டு பிரதிநிதிகள் ,

தேச விரோதியோடு பேச்சுவார்த்தை நடத்தினாரா, முதல்வர்?  சர்ச்சை எழுப்பிய கடிதம் !

அரசு உதவிபெறும் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு, அரசு ஊதியம் பெற்றுவரும் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் காஜாகனி அவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டும்,

300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா ! சீதனப் பொருட்கள் வழங்கிய அமைச்சர்!

கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் முறையான மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்வது தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்குத் தேவையானது என்றும் அவர் அறிவுறுத்தினார்.