Browsing Category

ஆளுமை

கலைஞர் பொன்மொழிகள் !

கலைஞர் அவர்களின் பொன்மொழிகள் - தத்துவங்கள் பாராட்டும் புகழும் குவியும் போது குட்டையான வாசலுக்குள் குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும் இல்லையேல் நெற்றியடி கிடைக்கும் ! இடையில் வருவதும் போவதும் செங்கோல், என்றைக்கும்…

உதயநிதி தலைமையில் மாநில சுயாட்சிப் பிரச்சாரப்படை ! – வீடியோ

உதயநிதி தலைமையில் மாநில சுயாட்சிப் பிரச்சாரப்படை ! - வீடியோ -  அமைச்சர் உதயநிதிக்கு ஒரு திறந்த மடல் அன்பு இளவல் ‘மானமிகு‘ இளவல் உதயநிதிக்கு, வணக்கம். நலம். நலம் வாழ்க. எதிர்வரும் ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை…

தன்முகத்தில் விளம்பரத்தின் நிழல் கூட விழ விரும்பாதவர் –…

திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் ஒரு துணிக்கோட்டை கட்டியெழுப்பிய சாரதாஸ் மணவாளன் மறைந்தார் என்ற செய்தியில் கலங்கி நிற்கிறேன். என்மீது பெருமதிப்பும் பேரன்பும் கொண்ட பெருமகன் அவர் திருமுறைகளின்  தீராத காதலர் அள்ளிக் கொடுக்கும்…

தோக்குறமோ ஜெயிக்கிறோமோ கடைசி வரை சண்டை செய்யணும் … தல தோணியின்…

"கவலைப்படாதே, அமைதியாக இரு, பார்த்துக் கொள்ளலாம்" என்ற அந்த உடல் மொழியினால் எழுச்சியூட்டப்பட்ட அந்த இளம் வீரர் அடுத்த சில பந்துகளில் இருந்து ஒரு அற்புதமான ரன் அவுட்டை அணிக்குப் பரிசளித்தான்.

திருப்திபடுத்தாத கதாசிரியர்கள் – கௌதம் வாசுதேவ் கருத்தும்…

பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்.. விளக்கம் தர வேண்டியதாகிறது.

பன்னாட்டு ரோட்டரியின் இயக்குநராக … உலகை ஆளப்போறான் தமிழன் !

ஒரு ரோட்டராக்ட்டராக தனது ரோட்டரி பயணத்தை துவங்கி சங்கம், மாவட்டம், மண்டலம் என்று படிப்படியாக முன்னேறி இன்று பன்னாட்டு அளவில் ரோட்டரியில் இயக்குனராக தலைமை பொறுப்பு என முருகானந்தம் கடந்து வந்த பாதை அசாத்தியமானவை.

மாணவர், இளைஞர்களின் ஆக சிறந்த ஆசிரியர் தோழர் தா.பா !

மாணவர், இளைஞர்களின் ஆக சிறந்த ஆசிரியர் தோழர் தா.பா ! தமிழக அரசியலிலும் சரி, இந்திய அரசியலிலும் சரி, பொதுவுடமை அரசியல் தவிர்க்க முடியாத தனித்துவம் வாய்ந்த அரசியலாக எல்லா காலகட்டங்களிலும் விளங்கி இருக்கிறது. அதன் பங்கும் அதனுடைய மகத்துவமான…

“மக்கள் போற்றும் மகேஸராகவும்”, “கழகத் தொண்டர்கள் போற்றும் மாமனிதர்”

“மக்கள் போற்றும் மகேஸராகவும்”, “கழகத் தொண்டர்கள் போற்றும் மாமனிதர்” தென் தமிழக வரலாற்றிலே! ஓர் மாபெரும் இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சமூக நீதிக்கான இயக்கம் என்பதை நாடறியும். அப்பேற்பட்ட மாபெரும்…

என்ன செய்ய போகிறார் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்!

“முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான்...” முதல்வராக பதவியேற்றபோது, கம்பீரமாக ஒலித்த அந்த குரல். திருமதி துர்கா ஸ்டாலினின் விழிகளில் “ஆனந்தக் கண்ணீரை” வரவழைத்த அந்தக் குரல். ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது…

தாயின் நினைவில்…… மகனின் சமூகச் சேவை – மறக்கமுடியாத…

தமிழ்நாட்டு மக்களால் மக்கள் திலகம் எனப் போற்றப்பட்ட எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அடிமைப்பெண் என்ற திரைப்படத்தில் “தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை, எனக்கொரு தாய் இருக்கின்றாள், என்றும் என்னைக் காத்திடுவாள்” என்னும் பாடல்…