Browsing Category

ஆளுமை

ஓய்வறியாது உழைத்த திருச்சியின் முகமாகத் திகழ்ந்த நந்தலாலா !

திருச்சியின் முகம் கவிஞர் நந்தலாலா - நினைவேந்தல் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் எனும் சிற்றூரில் பிறந்த நெடுஞ்செழியன் என்னும் இளைஞர் நந்தலாலா என்கிற புனைப்பெயரில் கவிதைகள் எழுதத்துவங்கினார். இந்தியன் வங்கி ஊழியராகப்…

அரசியலா… விவசாயியா…தொழிலதிபரா… கலந்துகட்டி அடிக்கும் ‘நம்ம ஊரு’…

கே.என்.நேரு  அரசியலின் ரகசியமும் எதிர்காலத்தின் அவசியமும் -  அரசியலா... விவசாயியா...தொழிலதிபரா... கலந்துகட்டி அடிக்கும் 'நம்ம ஊரு' மீசக்காரர் - அங்குசம்  மக்களுக்கான செய்தி  angusam.com இணையத்தில் படிக்க... …

திருச்சி ER பள்ளிக்கு “மீண்டும் போகலாமா ? …”

"மீண்டும் பள்ளிக்குப் போகலாம்..." - 1988 ஆம் ஆண்டு ER (இடையாற்று மங்களம் ராமசாமி ஐயர்) ஹையர் செகண்டரி ஸ்கூலில் பிளஸ் டூ முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு என்று ஒரு வாட்ஸ் அப் குழு இயங்குகிறது. அதில் எதேச்சையாக நடந்த ஒரு உரையாடலில் 'நாம்…

இந்தப் பதவியை அடைவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது ?

தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக துணை முதலமைச்சர் பதவி கவனம் பெற்றிருக்கிறது. முதல் முறை கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் 2009ல் துணை முதலமைச்சரானார் மு.க.ஸ்டாலின். இரண்டாவது முறை, 2017ல் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சரானார்…

பெரியார்-அண்ணா பொதுவாழ்வில் திருச்சி ! வீடியோ செய்தி !

பெ ரியார்-அண்ணா பொதுவாழ்வில் திருச்சி - திராவிட இயக்கங்களின் திருப்புமுனை நகரமாக இருப்பது திருச்சி மாநகரம். நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து 1944ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார்…

சினிமாவுக்கே போகாத பெரியார் தான் தமிழ் சினிமாவை அதிகம்……

பெரியார் வளர்கிறார் தமிழ்நாட்டின் வரலாறை யார் எழுதினாலும், பெ.மு-பெ.பி என்றுதான் எழுதவேண்டிவரும். அதாவது பெரியாருக்கு முன் பெரியாருக்குப் பின். அவரின் பெரியபலம் சுய சிந்தனை ஒரு உதாரணம் - எல்லா திருமணங்களையும் 5 ஆண்டுக்கு ஒருமுறை…

அவர் மறைந்த போது எல்லாம் போச்சு என்று ஏன் பெரியார் அழுதார் என்பதை…..

அண்ணா  1. பெரியாரின் சிந்தனை விளைச்சலை தமிழர்கள் உண்ணக் காரணமானவர். 2. ⁠பண்பாடு என்பது ஆன்மீகச் சொத்தல்ல என்பதை உணர்த்தி அதீதப் பண்பாட்டோடு வாழ்ந்த நாத்திகர் 3. தமிழ்போல் ஆங்கிலமும் தேவையென்பதை உணர்த்திய உண்மைத்தமிழர் 4. ⁠மத்திய…

இயற்கை ஆர்வலர் எம்.ஏ.தாமோதரனுக்கு தமிழ்நாடு அரசின் கிரீன் சாம்பியன் விருது !

இயற்கை ஆர்வலர் எம்.ஏ.தாமோதரனுக்கு தமிழ்நாடு அரசின் கிரீன் சாம்பியன் விருது. மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றார். ஆண்டு தோறும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் சிறப்பாக செயல்படும் தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள்,…

தீவிர சிகிச்சை பிரிவில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் !

தீவிர சிகிச்சை பிரிவில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் ! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து சென்னை…

மருத்துவப் பணியில் 50 ஆண்டுகள் – தமிழ்ப் பணியில் 32 ஆண்டுகள் – மக்கள் மருத்துவர் கோபால்…

அரும்பாவூர் மருத்துவர் க.கோபால் பவழ விழா - அகவையில் 75 - மருத்துவப் பணியில் 50 ஆண்டுகள் - தமிழ்ப் பணியில் 32 ஆண்டுகள் - முப்பெரும் விழா - மக்கள் மருத்துவர் பட்டம் பெற்றார் மருத்துவர் கோபால். பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை அடிவாரத்தில்…