Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
நேரு நினைவு கல்லூரி மாணவா்களின் கல்விச் சுற்றுப்பயணம்
பி.எஸ்சி. பாடத்திட்டத்திற்குத் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகங்களில் கவனம் செலுத்தி, வகுப்பறை கற்றலை நிஜ உலக கணினி அறிவியல் பயன்பாடுகளுடன் இணைப்பதே இதன் முதன்மை நோக்கமாக இருந்தது.
கவிசெல்வாவின் ”இதயம் எழுதிய கவிதை” நூல் வெளியீட்டு விழா !
சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு மீளாய்வு, அடுத்தாண்டு மேலுயர்வு!
புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதினை சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் மயிலம், பொம்மபுர ஆதினம் 20 ஆம் பட்டம் அவர்களின் பொற்கரத்தால் பெறப்பட்டது.
An Another Hope
candle insists for a blow to glow And only life wants to paint colorful more.
“திங்க் சேலம் 2025” தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் மாநாடு!
சோனா இன்குபேஷன் ஃபவுண்டேஷன் (Sona Incubation Foundation) மற்றும் சோனா நிறுவனம் (The Sona Group) இணைந்து நடத்தும் இந்த ஒரு நாள் மாநாடு, முதலீட்டாளர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி இன்டெப் கலை விழா நிறைவு !
நுண்கலைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கிய இரண்டாம் நாள் நிகழ்வில் சின்னத்திரைக் கலைஞர்களும், முன்னாள் மாணவர்களுமான ராக்போர்ட் ராய், டாங்கிரி டேவிட், மிமிக்கிரி விஜய், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ,
வாழ்க்கையை ரசித்தால் உனக்குள் மாற்றம் ! – மாரி செல்வராஜ்
திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தனது அனுபவங்களையும், கலை உள்ளம் படைத்தவர்களாக உருவாக மாணவர்கள் எவ்வாறு பலப்பட வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
கல்லூரி மாணாக்கர்களுக்கு அரசு நலதிட்டங்கள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் !
குழந்தைகள் பெண்கள் அனைத்து பாலினர் மற்றும் முதியோர்களுக்கான அரசு நலத்திட்டத்தின் பயன்களை மாணவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து எளிதில் பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாணவா்களுக்கான சுற்று சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு !
இயற்கை மற்றும் செயற்கை பேரழிவுகளையும் குறிப்பாக காடுகளை அழித்தல் இரசாயண உரங்களை நெகிழிகளை பயன்படுத்துதல் மூலம் சுற்றுச்சூழல் அழிவுகளை
செயின்ட் ஜோசப் கல்லூரியில் உலக மண் தின விழிப்புணர்வு கருத்தரங்கு !
வாய்ஸ் அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் கிரகோரி மண் வளம் காக்க நெகிழிகளை தவிர்போம் இயற்கை விவசாயம் காப்போம் என வலியுறுத்தி விதை பந்துகளையும் துணி பைகளையும் மாணவர்களுக்கு கொடுத்து அதன் சுற்று சூழலின் முக்கியத்துவத்தை
