Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கல்வி
விருதுநகர் – தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த நீதிபதி !
தனியார் பள்ளிகளில் குழந்தைகளை படிப்பதற்கு சேர்த்தால் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும் எதிர்காலம் நன்றாக இருக்கும் என பல பெற்றோர்கள் வட்டிக்கு
தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியின…
அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் கடந்த 2024 -25 ஆண்டு கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற தோனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் பரத்
மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்!
இதுவரையில் தேசிய தர மதிப்பீடு குழுவின் மறு அங்கீகாரம் பெறாததால், பல்வேறு குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருப்பதாக சுட்டி காட்டுகிறார், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அலுவலர்கள் 6 பேருக்கு மெமோ !
கடந்த வாரம் தமிழக கல்லூரி கல்வி ஆணையாளரின் செயல்பாடுகள் குறித்து அங்குசம் இதழில், "திமுக ஆட்சியில் ஜெ.வாக வலம் வரும் அதிகாரி சர்ச்சையில் 3 பல்கலைக்கழகங்கள்..!
பூமியின் நட்சத்திரங்களை வரவேற்கத் காத்திருக்கும் நான்
களத்தில் நிற்கும் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு சவால்கள் நிறைந்த நிகழ்காலமாக இருந்தாலும் ஒற்றை நம்பிக்கை எங்கள் குழந்தைகளே.
தி.மு.க. ஆட்சியில் ஜெ.வாக வலம் வரும் அதிகாரி… சர்ச்சையில் 3 பல்கலைக்கழகங்கள்..!
தி.மு.க. ஆட்சியில் ஜெ.வாக வலம் வரும் அதிகாரி… சர்ச்சையில் 3 பல்கலைக்கழகங்கள்..!
பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில், ஆளுநருடனான நீண்ட நெடிய போராட்டத்துக்குபின் தமிழக அரசுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தற்போது, அந்த வெற்றியை…
திருச்சி – TNSDC திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க
திருச்சி - TNSDC- TN SKILLS FINISHING SCHOOL ல் நடைபெறவுள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர்
பள்ளிகள் திறப்பு குறித்த ஆலோசனை கலந்துரையாடல்….
அரசு முதன்மைச் செயலாளர், துறைசார் இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினோம்.
தலைமையாசிரியர்கள் தலையில் ‘சுமையை’ ஏற்றிய கல்வித்துறை அதிகாரிகள் !
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 101 பள்ளிகள் உள்ளன.
மாணவர்களின் உயர்கல்விக்கும், எதிர்காலத்துக்கும் துணை நிற்போம் -உதயநிதி ஸ்டாலின்
திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேனிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா சமீபத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.