Browsing Category

கல்வி

விட்டால் வரியை வசூலிக்க ரோபோட்டை கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள் போல…

விட்டால் வரியை வசூலிக்க ரோபோட்டை கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள் போல ! வருமான வரி பிடித்தம் இந்த நிதியாண்டிலிருந்து IFHRMS மென்பொருள் வழியாக தானாகவே கணக்கீடு செய்து பிடித்தம் செய்யும் முறையில் உள்ள குளறுபடிகளை நீக்கி எப்போதும் போல…

கொடுமையே… கொடுமையே   ”ஜெய் ஸ்ரீராம்” கொடுமையே…

கொடுமையே… கொடுமையே   ”ஜெய் ஸ்ரீராம்” கொடுமையே… “என்ன படிக்கிற?” “பி.ஏ. செகண்ட் இயர்” ”என்ன சப்ஜெக்ட்?” “பி.ஏ.” “பி.ஏ.தாண்டா.. அதுல என்ன சப்ஜெக்ட்?” “பிளெய்ன் பி.ஏ.” சாமியார் யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும்…

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காவி அரசியலும் –…

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை 28.04.2024 அன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பெருமன்றத்தின் மாநிலத்…

2024-25 கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு…

2024-25 கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு நடைமுறைக்கு வருமா? சிக்கல் தீருமா? பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பது போல, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், ஒற்றைச் சாளர முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என,…

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேர்க்க RTE விண்ணப்பம் !

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேர்க்க RTE விண்ணப்பம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி 2024 ஏப்ரல் 22 மே 20ம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ - இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.…

அதிரடி கட்டண தள்ளுபடிகளை அறிவித்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் !

தியாகிகளின் குழந்தைகளுக்கு 100% கல்வி கட்டணத் தள்ளுபடி உள்ளிட்டு, பயிற்சி கட்டணத்தில் 90 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கும் அதிரடி திட்டங்களை ...

பள்ளி முடிந்து 17 நாள் இடைவெளியில் இறுதித்தேர்வு !…

17 நாள்கள் இடைவேளை. விடுமுறையினை ஸ்டடி லீவ்-ஆக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். கொரானா காலம் போல் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். கிராமப்புற குழந்தைகள், நினைவுபடுத்தி பள்ளிக்கு வந்தாலும் என்ன எழுதுவார்கள்?

பொக்கிஷமான கடிதம் இது ! இது தான் இலக்கியம் எனக்கு !

எத்தனை வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்தாலும் , புதிய புதிய குழந்தைகளுடன் பயணிக்கும் போது ஆசிரியர் பணியின் முதல் நாள் அனுபவமாகவே உணர்கிறேன்.

பி எம் ஸ்ரீ பள்ளிகளை தமிழ் நாட்டுக்குள் அனுமதிப்பது அபத்தமானது !

தமிழ்நாட்டின் கல்விச்சூழல் தனித்துவமானது. நிதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒன்றிய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டின் கல்விச் சூழலை சிதைப்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.