Browsing Category

கல்வி

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு கல்லூரி கனவு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்கள் மற்றும் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 3658  மாணவர்கள்

அரியர்ஸ் எழுத ” இதுவே கடைசி வாய்ப்பு” அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…….

தேர்வு எழுதவுள்ள மாணவா்கள் வரும்  17-ம் தேதி மாலை 4 மணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் தொடா்பான விவரங்கள் வரும் 27-ம் தேதிக்கு

அரசு கலைக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டுமா ? வெளியானது அறிவிப்பு !

தமிழகத்தில் செயல்பட்டுவரும் 176 அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரண்டு இரட்டை ஜோடி மாணவிகள்!

வாணியம்பாடி மற்றும் , கிணத்துக்கடவு, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் ஓரே மதிப்பெண் பெற்ற இரண்டு பெண் இரட்டையர் ஜோடிகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

மகாத்மா காந்தி SLUI பள்ளி தேர்வில் தேர்ச்சியடையவில்லை – வீ.சுந்தர்

தேர்வில் வெற்றியை இழந்தாலும் வரும்காலத்தில் மீண்டும் பீனிக்ஸ் பறவைப் போல் எழுச்சியுடன் பயணித்து மாபெரும் வெற்றிகளையும்

பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்திய பார்வை மாற்றுத்திறனாளி மாணவன் !

பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் +2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறார்.

’திருட்டுத்தனமாக’ நடத்தப்படும் கோடை கால சிறப்பு வகுப்புகள் ! ஐபெட்டோ அண்ணாமலை கடும் கண்டனம் !

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி சட்டவிரோதமான முறையில் கோடை சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாக

திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma) சோ்க்கை அறிவிப்பு

இத்தகைய சிறப்பு வாய்ந்த திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் தொடர்பான ஓராண்டு கால பகுதி நேர முதுநிலை பட்டயப் படிப்பை (PG Diploma) சேலம்  பெரியார் பல்கலைக்கழகம்

குருப்-IV க்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வு வகுப்புகள் கலெக்டா் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 3935 காலிப்பணியிடங்களை

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை – வரவேற்பும் பாராட்டும் ! ஐபெட்டோ அண்ணாமலை

அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும்