Browsing Category

சமூகம்

நிலையில்லாமையே வாழ்க்கையின் முக்கிய விதியானதோ ?

செல்வத்தைக் கொண்டு நிலம் நீர் காற்று எதையும் வாங்க முடிகின்றது. ஆயினும் நிர்ணயிக்கப்பட்ட ஆயுளின் ஒரு நானோ நொடியைக் கூட நீட்ட முடிவதில்லை.

அமலாக்க துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

யார் இந்த ரத்னவேல் பாண்டியன்?

இந்திய நீதித்துறையில் மிக முக்கியமான மறக்கக்கூடாத ஆளுமை நீதியரசர் எஸ்.ரத்னவேல் பாண்டியனின் பெயரை அந்தக் கதாபாத்திரத்துக்குச் சூட்டியிருக்கிறார்கள்.

டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோர் – பிள்ளைகள் உறவு…

பருவ வயதில் பூப்பெய்துதல் நிகழும் போது வளர் இளம் பருவம் தொடங்கும் காலம் தொட்டு தங்களின் உடல் மற்றும் உளவியலில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக பெற்றோர்களின் உலகத்தில் இருந்து சற்றே விலகி நண்பர்களின் உலகத்துக்குள் நுழைய விரும்புகிறார்கள்.

பெருமை எதற்கு???

நான் மண்ணில் பிறந்து விழுந்து கதறி அழும் போது என் தாய் என்னை அணைத்தபோது என்னை அறியாமல் நான் தேடிப் பருகிய பால் போன்று மிக மிக இயற்கையானது.

ஐ.நா. மருத்துவரான …  மக்கள் மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா !

சிவகங்கையை சேர்ந்த டாக்டர் பரூக் அப்துல்லா தனித்துவத்தோடு களத்தில் நிற்கிறார். அவர் ஒரு அரசு மருத்துவர். பணி நேரம் போக, எஞ்சிய நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால், வருமானம் இரட்டிப்பாகும்.

இளம் மாணவர்கள் வெறியாட்டம் – கஞ்சா மட்டும் காரணமல்ல!

இது சமூகப் பிரச்சனை. கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுக்கொண்டு வந்ததை குடும்பங்களும், சமூகமும், ஆசிரியர்களும் , அரசும் கண்டுகொள்ளாமல் கைகழுவியதால் முற்றியிருக்கும் பிரச்சனை.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா்கள் மற்றும் அரசு ஆசிரியா்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாடடம்!

பயணம் மகிழ்ச்சியாக இருக்கட்டும், மனதாலும் உடலாலும்!

சட்டத்திற்கும் மேலாக, பயணியர்களிடம், குறிப்பாக வயதானவர்களிடம் மரியாதை மற்றும் மனிதநேயம் காட்டுவதை மறக்கக்கூடாது. டிக்கெட் வாங்கினால் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.