Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
விதிமுறை மீறிய ஹோம் ஸ்டே விடுதிகள் ! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் !
உதகை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் ஹோம் ஸ்டே மற்றும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுத்து சீல் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அமைச்சா்கள் தொடங்கி வைத்த நலன் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம் !
திருச்சியை பொருத்தவரை தொடர்ந்து ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் 110 கோடி செலவிலான மருத்துவ கட்டிடங்களும்
டிஜிட்டல் மோசடியில் சிக்கிய ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் !
சென்னையில் உள்ள உங்கள் ஆதார் முகவரியைக் கொடுத்து வாங்கப்பட்ட சிம் கர்ட்டில் ஆபாசப் படங்கள் வீடியோக்கள் இணைய வெளியில்
கல்லூரி மாணவி மரணம் ! மாணவர்களை கைது செய்த காவல்துறை !
போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக தாக்கி, பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர்.
கல்குவாரி குண்டர்களால் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் ! திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப்…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் இயங்கும் கல்குவாரியில் சட்ட விரோதமாக அரசு அனுமதித்த அளவைவிட கனிம வளங்களை கொள்ளையடிப்பதாக வந்த தகவலின் பேரில் இன்று செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்
மூடப்படுகிறதா, அம்மா உணவகங்கள் ? டாக்டர் சரவணன் சுளீர் கேள்வி
புரட்சித்தலைவி அம்மாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
எல்லையில் நின்று நாட்டை காக்கிறோம் … கல்குவாரி கும்பலிடமிருந்து ஊரை காக்க முடியல …
சமூக நீதிகாக்கும் என கூறும் அரசு பஞ்சமி நிலத்தையும் ஏழை மக்களுக்கு வழங்கிய நிலத்தையும் அழித்து சட்டவிரோதமாக குவாரி அனுமதி அளித்துள்ளதாக ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு.
ரெண்டு வருஷமா ஒன்னுமே நடக்கல … போராட்ட அறிவிப்பால் பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் !
ஒரு மாத காலத்திற்குள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வறையின் சாவியை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர்களிடத்தில் ஒப்படைக்கிறோம் என்று உறுதி அளித்து, எழுதிக் கொடுத்துள்ளார்கள்.
விருதுநகரில் 3.0 !!!
இந்தியா முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் இதே நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
காந்தியைக் கொன்றது ஏன்?
மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறி வன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார்
