Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
காணாமல் போன CEO ! முற்றுகையிட்ட மாணவர் சங்கம்!
பள்ளி கல்வி வளாகங்களில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக மாணவர்களும் பெற்றோர்களும் மற்றும் மாணவ சங்க நிர்வாகிகள் ceo கிருஷ்ண பிரியாவை சந்திக்க வந்தால் சந்திக்க முடிவதில்லை.
வாக்காளர் பட்டியல் தில்லு முல்லு ! உஷாரய்யா உஷாரு !
வீடு மாறி... போய்விட்டதாக காரணம் கூறி படிவம் 7 பூர்த்தி செய்து ஆன்லைனில் "ஒருவர்" விண்ணப்பிக்கிறார். அந்த "ஒருவர்" யாரெனில்... அதே வாக்குச்சாவடியில் உள்ள வேறொரு வாக்காளர்.
வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற அசிங்கங்களை காண முடியாது !
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொது சொத்துக்களை கொள்ளையடித்தல், திருடுதல் போன்ற செயல்களில் இன்னமும் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றார்கள்.
உலகின் அறியாமையை கல்வியால் வென்று காட்டிய சக்தி மிகு ஆயுதம்!
உலக அளவில் 168 கல்லூரிகள், பல பல்கலைக்கழகங்கள், 324 உயர்நிலைப் பள்ளிகளை நிர்வகித்து உலகின் கல்வி வள்ளலாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது இயேசு சபை.
தாலுகா பத்திரிகையாளர்களும் பயன்பெறும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்படுமா ?
அரசு அடையாள அட்டை இல்லாத பத்திரிகை மற்றும் ஊடக துறையைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நல வாரியத்தில் இணைய முடியாமல் உள்ளனர்.
அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் … முழுமையான செயல்வடிவம் எப்போது ? கேள்வி எழுப்பும் தமுஎகச !
”அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று தந்தை பெரியார் தொடங்கியப் போராட்டம் அரை நூற்றாண்டைக் கடந்தும் நடந்து கொண்டிருக்கிறது.
இன்ஸ்டா ரீல்ஸில் … நாட்டு வெடிகுண்டு லைவ் டெமோ … தட்டி தூக்கிய போலீசார் !
இன்ஸ்டாகிராமில் இளைஞா்கள், இளஞ்சிறார்களை சோ்த்து அரிவாள், வாள்களை வைத்து ரீல்ஸ் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதற்றம், அச்சத்தை ஏற்படுத்தி..
கனிமவளக் கொள்ளை … விவசாயி சொன்ன பகீர் புகார் !
பட்டா நிலத்தில் விவசாயிக்கு தெரியாமலே நாகராஜ் என்பவர் டிப்பர் லாரி மற்றும் ஜேசிபிகளை வைத்து கனிம வளங்களை கொள்ளை அடித்துள்ளார்.
பஸ்ஸில் பிக்பாக்கெட் அடித்த பஞ்சாயத்து தலைவி ! பெண்டிங்கில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள்…
விசாரணையில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நகை திருட்டில் ஈடுபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் "குடியாத்தம் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர்"
மருத்துவரா இல்லை எழுத்தாளரா ?
தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டிய மருத்துவ ஆளுமைகளில் ஒருவர் அவர். ஆனால், மருத்துவர் ஹரி சீனிவாசன் என்ற பெயர் தமிழ்நாட்டில் பரிச்சயமான பெயர் அல்ல.