Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
வாழையடி வாழையாய் … ! வாழ்க்கை வாழ்வதற்கே – தொடர் – 08
மங்களகரமான நிகழ்வுகளில் விருந்தினர்களை முதல் ஆளாய் வரவேற்பது வாழைதான். கடவுளுக்கான படையலில் முதல் இடம் வாழைப்பழத்துக்குத்தான்.
அங்குசம் செய்தி எதிரொலி ! முடிவுக்கு வந்த ஒன்பது ஆண்டுகால அவலம் !
மூங்கில்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் , சர்வேஸன், பெருமாள் ஆகியோர் பேசும்போது, "அங்குசம் செய்தி அங்கன்வாடி மையத்தின் அவலநிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால்தான், எங்கள் அங்கன்வாடிக்கு விடிவு காலம் பிறந்தது.
IAS அதிகாரிக்கு இந்த நிலையா? ஆட்டம் காட்டும் ED !
ஒருவரை ஒழித்துக்கட்ட (IAS அதிகாரியாகவே இருந்தாலும்) அரசு இயந்திரம் எவ்வளவு வேகமாக வேலை செய்யும் என்பதற்கு இந்த வழக்கு மிகப்பெரிய உதாரணம்.
இந்த குற்றத்தில் உங்களுக்கும் பங்கு இல்லையா ?!
இளம் குற்றவாளிகள் உருவாக காரணமே இந்த பொதுச்சமூகம் தான். அதாவது இந்த பையன்களின் குடும்பம், சினிமா, அக்கம் பக்கத்தினர், ஆசிரியர், காவல்துறை, ஊடகம், நீதித்துறை என அனைத்துக்கும் பங்குண்டு.
அமெரிக்க, வெனிசுலாவின் மீது தாக்குதல் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !
கரீபியன் கடலில் இருந்து தனது அனைத்து படைகளையும் திரும்ப பெற வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்க ஆக்கிரமிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள்… சட்டவிரோத பட்டாசு ஆலைகள்… அமைதி காக்கும்…
லைசென்ஸ் பெற்று, கடுமையான விதிமுறைகளுடன் செய்ய வேண்டிய பட்டாசு உற்பத்தி, இன்று தோட்டங்கள், வீடுகள், கடைகளின் பின்புறம், காடுப்பகுதிகள், சாலை வசதி இல்லாத இடங்கள் வரை பரவியுள்ளதே பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.
பொதுமக்கள் கவனத்திற்கு ….
தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மிரட்டும் நபர்களிடம் ஏமாந்து விடக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி புகார் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காப்பீடு அட்டை வேண்டி கோரிக்கை ! அலட்சியப்படுத்திய அலுவலர்! போராட்டத்தில் காங்கிரஸ் !
மருத்துவ அவசர நிலை இருந்தும், மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொடர்ந்து இழுபறி நிலவியதாகவும், “நேரம் கிடைக்கும் போது விசாரணை முடிந்த பின் தான் செய்ய முடியும்”
விடைபெறுகிறதா தொலைக்காட்சி?
முன்பெல்லாம் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க டிவியையே பெரிதும் நம்பி இருந்தன. ஆனால் இன்று விளம்பரதாரர்களும் டிவியைக் கைவிட்டு,
பூங்கா அமைக்க கால தாமதம் ! அறப்போராட்டத்தில் நலச்சங்க பொதுமக்கள் !
சண்முகா நகர் 6-வது குறுக்குத் தெருவில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைக்க 2023-ல் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது.
