Browsing Category

சமூகம்

இதற்காகத்தானடி உன்னை அரசு பள்ளியில் சேர்த்தோம் …

அவங்க வீட்ட விட நம்ம வீடு நல்லா இருக்கு... அவ பாத்தா   நம்ம வீடு அப்படி இல்லைனு கவலைப்படுவா இல்ல ...அதனால தான் கட் பண்ணிட்டேன்...

நகராட்சியில் மாயமான பொருட்கள் ! திருடியது யார் ?

பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே இருந்த துறையூர் நகராட்சியின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தை பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

உணவாகும் நீரை ஊரே சேர்ந்து பயன்படுத்தும் பேராவூருணி !

ஊருணி வள்ளல் தன்மை கொண்டது.  ஒட்டுமொத்த ஊருக்கும் தாகம் தீர்க்கும் மருந்தாக திகழ்வது.  இந்த ஊரைச் சேர்ந்த மக்களும் வள்ளல் தன்மை நிறைந்தவர்கள்.  பசிப்பிணி போக்கும் பண்பு படைத்தவர்கள்.

சமூகம் மக்களை எப்படி எல்லாம் ஜட்ஜ் பண்ணுது …

சமூகம் மக்களை எப்படி எல்லாம் ஜட்ஜ் பண்ணுது... அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளது, பெற்றோர்களது பழக்க வழக்கங்கள் குறைத்து மதிப்பிடும்படி இருக்குமா

மகாத்மாவை மாற்றிய மதுரை மண் !

"ஏன் நம் நாட்டு கதர் ஆடையை அணிவதை விடுத்து அந்நிய நாட்டு உடைகளை அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்க அதற்கு அந்தத் தொழிலாளிகள் "எங்களுக்கும் கதர் உடுத்த ஆசை தான். ஆனால் அதை விலை கொடுத்து வாங்க கையில் பணம் இல்லை" என்றனர்.

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்பவுமே !

ஊருக்கு நாம் எப்படி தெரிகிறோம் என்பதற்காக நம்மை ஒரே அடியாக மாற்றிட வேண்டியதில்லை. சமூக அழுத்தம் சுயத்தை அழுத்தும் விசயமாக மாறிட நாம் விட்டு விடக்கூடாது.

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி : தமிழகத்துக்கு கிடைத்தது எப்படி ?

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழாக மாணவர் சேர்க்கை தடைபட்டு போனதற்கான பின்னணி என்ன? என்பது குறித்தும் அதில் தமது மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாகவே மாற்றம் ஏற்பட்டது என்பதாகவும் குறிப்பிடுகிறார்,…

நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்திய அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை !

நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கும்,  வேலுநாச்சியார் போர்ப்படை தளபதி வீர மங்கை குயிலின் 245-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர். 

சஸ்பெண்ட் தண்டனையா ? கூட்டுப்பாலியல் புகாரில் சிக்கிய போலீசாரை “டிஸ்மிஸ்” செய்யனும் !

பாலியல் அத்துமீறலில்  குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். எடப்பாடி உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள்.

பெருங்காயத்தூளில் இவ்வளவு மோசடியா?

ஒவ்வொரு டப்பாவிலும் ஒரு க்யூ.ஆர். கோடு கொடுப்போம். அதை ஸ்கேன் செய்தால் ஒரிஜினலா இல்லையா என்று சொல்லி விடலாம். இப்போத்தான் எல்லாருமே கையில் மொபைல் போன் வெச்சிட்டிருக்காங்களே. இணைய இணைப்பும் இருக்கும்