Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் ! பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக மணப்பாறை, துறையூர், திருச்சி ஆகிய இடங்களில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
வெற்றிலையால் சிவந்த உதட்டிலிருந்த தெரித்த உரிமை முழக்கம் !
இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் பட்டாளத்தை அணி திரட்டி போராட்டம், கருத்தரங்கம், மாநாடுகளை நடத்தி தமிழ்க் கனலை மூட்டியவர்.
நிலையில்லாமையே வாழ்க்கையின் முக்கிய விதியானதோ ?
செல்வத்தைக் கொண்டு நிலம் நீர் காற்று எதையும் வாங்க முடிகின்றது. ஆயினும் நிர்ணயிக்கப்பட்ட ஆயுளின் ஒரு நானோ நொடியைக் கூட நீட்ட முடிவதில்லை.
அமலாக்க துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
யார் இந்த ரத்னவேல் பாண்டியன்?
இந்திய நீதித்துறையில் மிக முக்கியமான மறக்கக்கூடாத ஆளுமை நீதியரசர் எஸ்.ரத்னவேல் பாண்டியனின் பெயரை அந்தக் கதாபாத்திரத்துக்குச் சூட்டியிருக்கிறார்கள்.
டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோர் – பிள்ளைகள் உறவு…
பருவ வயதில் பூப்பெய்துதல் நிகழும் போது வளர் இளம் பருவம் தொடங்கும் காலம் தொட்டு தங்களின் உடல் மற்றும் உளவியலில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக பெற்றோர்களின் உலகத்தில் இருந்து சற்றே விலகி நண்பர்களின் உலகத்துக்குள் நுழைய விரும்புகிறார்கள்.
வழக்கம் போலவே வந்துவிட்டுப் போகட்டும் இந்த ஆண்டும்…
மனிதா்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் வருட வருடம் கடந்து போவது இயல்பான் ஒன்று
பெருமை எதற்கு???
நான் மண்ணில் பிறந்து விழுந்து கதறி அழும் போது என் தாய் என்னை அணைத்தபோது என்னை அறியாமல் நான் தேடிப் பருகிய பால் போன்று மிக மிக இயற்கையானது.
ஐ.நா. மருத்துவரான … மக்கள் மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா !
சிவகங்கையை சேர்ந்த டாக்டர் பரூக் அப்துல்லா தனித்துவத்தோடு களத்தில் நிற்கிறார். அவர் ஒரு அரசு மருத்துவர். பணி நேரம் போக, எஞ்சிய நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால், வருமானம் இரட்டிப்பாகும்.
இளம் மாணவர்கள் வெறியாட்டம் – கஞ்சா மட்டும் காரணமல்ல!
இது சமூகப் பிரச்சனை. கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுக்கொண்டு வந்ததை குடும்பங்களும், சமூகமும், ஆசிரியர்களும் , அரசும் கண்டுகொள்ளாமல் கைகழுவியதால் முற்றியிருக்கும் பிரச்சனை.
