Browsing Category

சமூகம்

15 வயதில் 22 வயது பையனோடு காதல் ! கண்டித்த பெற்றோர் ! ஒரே வீட்டில் ஜோடியாக தூக்கிட்டு மாண்ட துயரம் !

பத்தாம் வகுப்பு படிக்கும் நிலையில் அதுவும் 15 வயதில் காதல் வயப்பட்டதும்; அதன் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போனதும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

சாக்பீஸ் தூசிகள் தினம் வெள்ளைப் பொன்னாடை அணிவிக்கும் … ஒரு வாத்தியாரின் வரலாறு !

காலை மாலை என்று தொடர்ந்து டியூஷன் வகுப்புகள் எடுத்தேன். தலை முதல் கால் வரை சாக்பீஸ் தூசிகள் எனக்கு தினம் வெள்ளைப் பொன்னாடை அணிவிக்கும். என் கரும்பலகைக்கு நானே பெயின்ட் அடித்துக்கொள்வேன்.

வேலை பறிபோன நிலையில் கணவன் செய்த காரியம் !

மே மாதத்தில் அவர் company-யிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக. செலவுகளை somehow manage செய்ய, ஜூன் மாதம் முதல் food delivery வேலை செய்ய ஆரம்பித்ததாக.

ஜி.எஸ்.டி. மாற்றம் எதிரொலி ! சிக்கலில் காலண்டர், டைரிகள் தயாரிப்பாளர்கள் !

”வரி சீர்திருத்தம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. 56-வது ஆலோசனை கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை 5% வரி அடுக்கிற்கு கொண்டு  வந்ததை வரவேற்கிறோம்.

மனிதர்களுக்கு கைவிலங்கு போல … மரங்களுக்கு இரும்பு வேலியிடலமா ?

மரம் இறுக்கப்படுதல் (Girdling): மரம் வளர வளர, இரும்பு வேலி அதன் தண்டுடன் ஒட்டிக்கொண்டு, அதன் மேல் அடுக்கான பட்டையை (bark) அழுத்தும். இதனால், மரத்தின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் செல்லக்கூடிய திசுக்கள் (vascular tissues)…

அதிரடி ரெய்டில் சிக்கிய உணவகங்கள் ! குப்பைக்கு போன இறைச்சிகள் !   கடைக்கு சீல் !

பிரபல சிமெண்ட் தொழிற்சாலையின் கேண்டீன்களில் 2 கிலோ கலர் அப்பளம் மற்றும் 125 கிலோ லேபிள் விபரமற்ற நாட்டுச் சக்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் இனி குண்டாஸ் தான் !  எஸ்.பி. அதிரடி !

விபத்து தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் சட்டவிரோத பட்டாசு உற்பத்திக்கு மூல காரணமாக இருந்த பொன்னுப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பேரூராட்சி தலைவர் !

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. கெங்குவார்பட்டி பேரூராட்சியின் 2, 3, 5, 6, 9, 15 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்காத நிலையில்,

தொடரும் வருவாய்துறை வேலைநிறுத்தம் ! பொதுமக்கள் அவதி !

வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், 5ம் தேதி அரசு விடுமுறை, 6, 7ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால், செப்டம்பர் 8ம் தேதி திங்கள்கிழமை முதலே வருவாய்துறை அலுவலக பணிகள் இயல்புநிலைக்கு மாறும் என சொல்லப்படுகிறது.

கை, கால்களை அமுக்கி விடும் மாணவா்கள் ! வற்புறுத்தும் தலைமை ஆசிரியா் !

தினமும் பள்ளி நேரத்தில் மேசையின் மீது படுத்துக் கொண்டு மாணவிகளை கை, கால்களை அழுத்தி விட வற்புறுத்துவார் என கூறப்படுகிறது.