Browsing Category

சமூகம்

பத்மாவுக்கு கடல் கடந்து தேடிவந்த கெளரவம் !

மலேசிய சட்டத்துறை அமைச்சரான  குலசேகரன் தூய்மை பணியாளர் பத்மாவின்  நேர்மையை அறிந்து தனது உதவி அதிகாரியான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார்.

முன் விரோதத்தால் கோஷ்டி மோதல்! வாலிபருக்கு கத்தி குத்து!

கத்தி குத்தினால் படுகாயம் அடைந்த கரணை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்  .

முனைவர் எஸ். எஸ். ராஜகோபாலன் அவர்களுக்கு இதய அஞ்சலி!

மாணவர்கள் மீதும், மாணவர்கள் இயக்கங்கள் மீதும் பெரும் நம்பிக்கைக் கொண்டிருந்தவர், இந்திய மக்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பை உரிமையாக மாணவர்கள் வென்றெடுப்பார்கள் என்பதை உறுதியுடன் நம்பினார்.

உடலும் அகமும் சீராக … தேவை சீரகம் ! வாழ்க்கை வாழ்வதற்கே ! பாகம் – 10

சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தோ காலையில் குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம்.

இஸ்ரேலின் மொசாத்துக்கே அல்வா கொடுத்த ஈரானிய உளவாளி !

"ஈரானிய உளவாளியா? அதுவும் எங்கள் இதயப் பகுதிக்குள்?" என மொசாட்டே இன்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஈரான் தனது காய் நகர்த்தல்களை எவ்வளவு நுணுக்கமாகச் செய்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியா?

கூகுள் பே செய்ய சொல்லி கட்டாயப்படுத்தலாமா ?

கூலி வேலைக்கு செல்பவர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் ஆண்ட்ராய்டு போன் இருக்குமா? அப்படியே இருந்தாலும் கூகுள் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியை கொண்டிருக்கிறார்களா?

பல்கலைக்கழகங்கள் பார்ப்பனர்களின் அக்ரஹாரங்கள் அல்ல!

சமுதாயத்தில் இருந்தும், பல்கலைக் கழகங்களில் இருந்தும் ஜாதியை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் முழங்கினர்.

சட்டவிரோதமாக தனியாருக்கு கைமாறியதா  திருச்சி BIM ! ஓயாத சர்ச்சை !

ரூ.250 கோடி மதிப்பில் காலமாவூரில் புதிய BIM வளாகம் கட்டப்பட்டமை, பல்கலைக்கழகம் அல்லது அரசின் அனுமதியின்றி தனியார் ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா!

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த்  தலைமையில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரிஷிவந்தியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம்.க. கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது.