Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சற்று முன்
துறையூரில் இளைஞர் சாவு – உறவினர்கள் சாலை மறியல் !
துறையூரில் இளைஞர் சாவு - உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு.
துறையூரில் இளைஞர் ஒருவர் இறந்தது தொடர்பாக போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை என உறவினர்கள்திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துறையூர் அருகேயுள்ள தெற்கியூரைச்…
100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை முறையாக வழங்க கோரி சாலை மறியல் !
100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை முறையாக வழங்க கோரி சாலை மறியல் !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சங்கம்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை முறையாக வழங்க கோரி…
சாத்தூரில் ஒரே நாளில் மூன்று இருசக்கர வாகனம் திருட்டு இருவர் கைது !
சாத்தூரில் ஒரே நாளில் மூன்று இருசக்கர வாகனம் திருட்டு இருவர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகருக்கு உட்பட்ட பகுதியில் மூன்று இருசக்கர வாகனங்கள் திருட்டு
சாத்தூர் முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த ராமலிங்கம், என்பவர் சாத்தூர் மெயின்…
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – போலிஸ் எஸ்.ஐ. போக்சோவில் கைது !
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; போலிஸ் எஸ்.ஐ. போக்சோவில் கைது
சென்னை ராயபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற போலிஸ் எஸ்.ஐ. போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னை…
கரூர் மாவட்டத்தில் டெங்கு…
கரூர் மாவட்டத்தில் டெங்கு...கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி பஞ்சாயத்து... திருச்சாப்பூரை சேர்ந்தவர்
ஆசிர்வாதம் மகள் அமுல் மேரி வயது 56. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் உடம்பு உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அவரை…
திருச்சியில் தமுமுக 29 வது ஆண்டு தொடக்க விழா நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!
திருச்சியில் தமுமுக 29 வது ஆண்டு தொடக்க விழா நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 29 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் 25.08.2023 காலை தென்னூர் ஹைரோடு மேம்பாலம் அருகில்…
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது பஸ் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி ஆறுதல் கூட…
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது பஸ் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி ஆறுதல் கூட சொல்ல வராத எம்எல்ஏ.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சதக் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் நேற்று விவேகானந்தபுரத்தைச்…
சுதந்திர தினத்திற்கு விடுமுறை அளிக்காத 81 தொழில் நிறுவனங்கள் மீது வழக்கு !
சுதந்திர தினத்திற்கு விடுமுறை அளிக்காத 81 தொழில் நிறுவனங்கள் மீது வழக்கு !
சுதந்திர தினவிழாவையொட்டி தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
…
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை – சரத்குமார் !
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் பிறந்தநாளையொட்டி சேலம் இரும்பாலை பகுதியில் நடைபெற்ற…
காரைக்குடி மத்திய மின் வேதியல் ஆய்வு 23 வது நிறுவன நாள் விழா !
காரைக்குடி மத்திய மின் வேதியல் ஆய்வு 23 வது நிறுவன நாள் விழா !
தற்போது அனுப்பப்படும் சந்திராயன் போன்ற விண்கலங்கள் நாட்டின் ஒவ்வொரு துறை சார் பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படை மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்கு முக்கிய…
