Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ டைட்டில் லுக் ரிலீஸ்!
'லஷ்மிகாந்தன் கொலை வழக்கு' , 'கொன்றால் பாவம்' , 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.
டாடா பிராண்ட் அம்பாஸடரானார் டைரக்டர் அட்லீ!
“அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம். சிங்ஸ் இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை. இந்திய மக்கள் பார்த்தவுடன் விரும்பும் வகையிலான ஒன்றை உருவாக்கவே நினைத்தார்கள்.
இந்தி சினிமா-வில் இப்படி ஒரு மாற்றமா ?
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் அதிகாரம், பொருளாதார சமத்துவம் ஆகியவற்றில் வடக்கை விட இங்கே நாம் முன்னேறியிருக்க இடதுசாரிய, திராவிட, அம்பேத்கரிய அரசியலின் பங்கு முக்கியமானது.
காந்தாரா சேப்டர் 1 – தமிழ்நாட்டில் வசூல் சாதனை !
தெய்வீகக் கதைக்களம், வியக்க வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன.
“அந்த ஹீரோ மட்டும் என் கைல கிடைச்சான்?”
"இந்தத் த்ரில்லர் படத்துக் கதையின் பெரும்பகுதி இரவில் நடக்கிறது. பார்வையாளர்கள் தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும் வகையில் இந்தப் படம் இருக்கும் .
அங்குசம் பார்வையில் ‘கம்பி கட்ன கதை’
இந்தியாவிலிருந்து விலைமதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை வெள்ளைக்காரன் ஒருவன் இங்கிலாந்துக்கு கொண்டு போனான். நல்ல மார்க்கெட்டில் அதை விற்க முடியாததால், கள்ளமார்க்கெட்டில் விற்க முயற்சிக்கிறான்.
அங்குசம் பார்வையில் ‘டியூட்’
2கே கிட்ஸை குறிவைத்து களம் இறங்கி, கதிகலக்கியிருக்கிறது டைரக்டர் பிரகதீஸ்வரன் + ஹீரோ பிரதீப் ரங்கநாதன் கூட்டணி. இந்தக் கூட்டணி சொன்ன ஒரே ஒரு சங்கதியால் நாமும் சற்றே கதிகலங்கித் தான் போனோம்.
அங்குசம் பார்வையில் ‘டீசல்’
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத பெட்ரோல், டீசல் மாஃபியாக்களைப் பற்றிய கதை. பூர்வீக குடிகளான வடசென்னை மக்களின் போராட்டக் கதை.
அங்குசம் பார்வையில் ‘பைசன்’ காளமாடன்’
சாதிக்கத் துடிக்கும் ஒரு கபடி வீரனின் போராட்டம் தான் இந்த ‘பைசன்’ என்பதை முதலிலேயே சொல்லி, ஆகச்சிறந்த கதை சொல்லியாக ஜொலித்திருக்கும் மாரி செல்வராஜுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களை சொல்லிவிடுவோம்.
“மாஃபியாக்களின் மிரட்டல்! ‘டீசல்’ ரகசியம்!
"ஆக்ஷன் படங்கள் மீது எனக்கு அதீத விருப்பம் உண்டு. ஆனால், அதற்கான சரியான கதை வரும் வரை காத்திருந்தேன். அப்படியான கதையாக எனக்கு 'டீசல்' அமைந்தது.
