Browsing Category

சினிமா

கூலி ட்ரைலரில் வரும் ‘அலேலா பொலேமா’வுக்கு அர்த்தம் இதுதான்’ – அனிருத்…

'அலேலா பொலேமா' என்கிற லைன் பலரையும் கவர்ந்திருந்தது. அதன் அர்த்தம் என்ன என்பதை இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் 'அலேலா பொலேமா' என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று…

சூர்யாவை சுத்தலில்விட்ட வெற்றிமாறன்!

சரி, இனிமேலாவது வாடிவாசலை வெற்றிகரமாக ஆரம்பிப்பார் வெற்றிமாறன் என நம்பிக்காத்திருந்தார் சூர்யா. ஆனால் வெற்றியோ கொஞ்சம்கூட வாடிவாசலைப் பற்றிக் கவலைப்படாததால், ‘ரெட்ரோ’ படத்தை முடித்து இரண்டு

அட்லீயின் அக்கப்போர்! கலக்கத்தில் கலாநிதி மாறன்!

ஷூட்டிங் ஆரம்பித்தவுடன் அட்லீயின் அக்கப்போரும் ஆரம்பமாகுமே.. இதை எப்படி சமாளித்து படத்தை முடித்து ரிலீஸ் பண்ணுவது என இப்போதே கலங்கிவிட்டாராம் கலாநிதி மாறன்.

அஜித்தா…? அலறிய தயாரிப்பாளர்கள்! சிக்கிய ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்!

அஜித்தின் தற்போதைய சம்பளத்தை கேட்டதும் சத்யஜோதி தியாகராஜன், கலைப்புலி தாணு உட்பட சில முன்னணி தயாரிப்பாளர்கள் அலறியடித்து ஓடிவிட்டனராம். இப்போது அஜித்திடம் சிக்கியிருக்கிறார் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்

தனுஷுடன் டேட்டிங் ! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

குறிப்பாக தனுஷ் சகோதரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் மிருணால் தாக்கூர் பாலோ செய்திருந்தார். மிருணால் தாக்குர் நடித்த சன் ஆப் சர்தார் பட அறிமுக விழாவிலும், மிருணால் தாக்கூரின் பிறந்தநாள் விழாவிலும் தனுஷ் நேரில் வந்து

துல்கர் சல்மானின் ‘காந்தா’ மூலம் தமிழில் எண்ட்ரியாகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ்!

இப்போது ஸ்பிரிட் மீடியா & வேஃபெரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் வரலாற்றுப் படமான ‘காந்தா’வில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியுள்ளார் பாக்யஸ்ரீ போர்ஸ்.

”பெண்களிடமும் சாதி வன்மம் இருக்கு” -’காயல்’ சினிமாவில் உண்மை சொல்லும் தமயந்தி!

“பெண்களின் மனங்களில் ஒளிந்திருக்கும் இன்னொரு உண்மையான முகத்தை, யாரும் சொல்லத் துணியாத பக்கத்தை காட்டியிருக்கிறார் தமயந்தி”.

அந்த ’100—ஆவது நாள்’ போல இந்த ‘இந்திரா’

‘இந்திரா’வின் ஆடியோ & டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள நெக்சஸ் விஜயா மாலின் கீழ்தளத்தில் கடந்த சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடந்தது.

விக்ரம் பிரபு &  எல்.கே. அக்‌ஷய் குமார்- ன் ‘சிறை’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

'டாணாக்காரன்'  இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.