Browsing Category

திருச்சி

திருச்சியில் உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடு களம் காணும் அமமுக…

திருச்சி நாடாளுமன்ற தேர்தலில்  இதுவரை வெளியூர் வேட்பாளர்களையே பார்த்து வந்த திருச்சி மக்களுக்கு, முதன்முறையாக உள்ளூர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடும் முதல் தலைமுறை அரசியல்வாதியாகவும் களம் காணுகிறார்.

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக காடுகள் தினம் மற்றும் உலக…

நீரின் பயன்பாட்டு முறை, சிக்கனம், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நம் வீட்டிலிருந்தும் தொடங்கிப் பள்ளிகள் தோறும், கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கப்படவேண்டும்.

தன்னிறைவை நோக்கிய பயணத்தில் திருச்சி இனாம்மாத்தூர் கிராமம் !

அரசு பள்ளியில் காற்றாலை பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விவசாயம் மற்றும் சுய தொழில் முன்னேற்றம் என தொடர்ந்து இக்கிராமம் தன்னிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ...

2024 மார்ச் – 22  : திருச்சியில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் !…

அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்கான போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் மதியம் 12 மணி முதலாக வழக்கமான வழித்தடத்தில் பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் திருச்சி மாவட்ட போலீசார் வழங்கியிருக்கிறார்கள்.

பள்ளி மாணவர்களுக்கு பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு !

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம்!  33 பெண்…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் மகளிர் தின கொண்டாட்டம்!  33 பெண் சாதனையாளர்களுக்கு கௌரவம்! திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் உலக மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி…

திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்திய ஸ்வீடன் மாணவர்கள்… திருச்சி…

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள், பண்பாடு,கலாச்சாரம் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள தமிழகம் வந்துள்ள சுவீடன் பல்கலைக்கழக மாணவர்கள்.இன்று திருச்சி வந்திருந்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே

ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின்… திருச்சியில்…

பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில்… திருச்சியில் என்ன அறிவிப்பு ! ..   திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ரூ.1,200 கோடியில் மத்திய அரசு புதிய முனையைத்தை அமைத்துள்ளது. இந்திய கலாசாரம் மற்றும்…