Browsing Category

போலிஸ் டைரி

அதிமுக ஆட்சியில் சல்யூட் ! திமுக ஆட்சியில் சஸ்பெண்ட் !

அதிமுக ஆட்சியில் சல்யூட் ! திமுக ஆட்சியில் சஸ்பெண்ட் !  ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ்…

பாட்டியின் காது மூக்கை அறுத்து தங்கத்தை திருடி சாராயம் குடித்த பேரன்…

பாட்டியின் காது மூக்கை அறுத்து தங்கத்தை திருடி சாராயம் குடித்த பேரன் கைது ! வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை வழக்கில்  மருமகள் மற்றும் பேரன் கைது . மது குடிக்க பணம் இல்லாததால் பாட்டியின் தங்கத்தின் மீது ஆசைப்பட்டு கொலை செய்ததாக பேரன்…

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஓட ஓட வெட்டிக் கொலை!

சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இதன்படி, பெரம்பூர் சடையப்பன் தெருவில் உள்ள அவரது வீடு அருகே வைத்து இன்று இரவு 7.30 மணி…

தாலியுடன் பள்ளி மாணவி – காதலனுடன் சேர்த்து வைப்பதாக பாலியல்…

தோகைமலை பகுதியில் பிளஸ் டூ மாணவியை சக மாணவன் தாலி கட்டிய அதிர்ச்சி சம்பவத்தில் சேர்த்து வைப்பதாக நள்ளிரவில் மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த மெக்கானிக் போக்சோவில் கைது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள…

மாணவன் – மாணவி – பள்ளியிலேயே திருமணம் – குளித்தலை…

பிளஸ் டூ மாணவன் மாணவி இருவரும் பள்ளியிலேயே திருமணம் - குளித்தலை அதிர்ச்சி !  குளித்தலை அருகே தோகைமலை அருகே உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவன் மாணவி இருவரும் பள்ளியிலேயே திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.…

உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி – சக காவலர்கள்…

உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி - சக காவலர்கள் நெகிழ்ச்சி ! - ஆம்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு சக பெண் காவலர்கள் நிதியுதவி வழங்கி, அவரது நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை…

கள்ளக்குறிச்சி – கள்ளச்சாராயம் – கள்ளப்போலீஸ்…..…

கள்ளக்குறிச்சி - கள்ளச்சாராயம் - கள்ளப்போலீஸ் ... கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட  193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 50 பேர் குணமடைந்துள்ளனர் ,  60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி,…

சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்..!

பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கோவையில் ஒரே நேரத்தில் 3 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய…

தொடரும் கள்ளக்குறிச்சி சாராய சாம்ராஜ்ய கொலைகள் ! – நடந்தது என்ன…

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கால்நூற்றாண்டு கள்ளச்சாராய சாம்ராஜ்யம் ! ”கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சதி உள்ளது” என பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார், திமுக அமைப்பு செயலர்…

நள்ளிரவில் திருச்சி கலெக்டர் – எஸ்.பி. நடத்திய கள்ளச்சாராய…

திருச்சி துறையூர் பச்சைமலையில் கள்ளச்சாராய வேட்டை ! அதிரடி காட்டிய ஆட்சியர் – எஸ்.பி. ! கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை உலுக்கிவரும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியின் எண்ணிக்கை 50-ஐ கடந்திருக்கிறது. சட்டசபை கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம்…