Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்..!
பிரபல கூலிப்படை கும்பல் தலைவனும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மற்றும் கூட்டாளிகள் 3 பேரை மாமல்லபுரம் அருகே போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கோவையில் ஒரே நேரத்தில் 3 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய…
தொடரும் கள்ளக்குறிச்சி சாராய சாம்ராஜ்ய கொலைகள் ! – நடந்தது என்ன…
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கால்நூற்றாண்டு கள்ளச்சாராய சாம்ராஜ்யம் ! ”கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சதி உள்ளது” என பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார், திமுக அமைப்பு செயலர்…
நள்ளிரவில் திருச்சி கலெக்டர் – எஸ்.பி. நடத்திய கள்ளச்சாராய…
திருச்சி துறையூர் பச்சைமலையில் கள்ளச்சாராய வேட்டை ! அதிரடி காட்டிய ஆட்சியர் – எஸ்.பி. ! கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை உலுக்கிவரும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியின் எண்ணிக்கை 50-ஐ கடந்திருக்கிறது. சட்டசபை கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம்…
கள்ளச்சாராய ரெய்டு … இரண்டே நாளில் 300+ வழக்கு … 13 குண்டாஸ் … அதிரடி…
கள்ளச்சாராய ரெய்டு … இரண்டே நாளில் 300+ வழக்கு … 13 குண்டாஸ் … அதிரடி காட்டிய மத்திய மண்டல ஐ.ஜி! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தின் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்கப்படுவது தொடர்பாக திடீர் சோதனை…
சொத்துகுவிப்பு வழக்கு அடுத்தடுத்து மரணம் ? சந்தேக வளையத்தில் மாஜி…
மாஜி மந்திரி சொத்துகுவிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மரணம் ? அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த மாஜி பஞ்சாயத்து தலைவரின் சாவில், அதிமுக மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் மீது சந்தேகம் இருப்பதாக, இறந்தவரின் மனைவி போலீசில்…
மதுரையில் போலி ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் கைது !
மதுரையில் போலி ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் கைது ! தாம்பரம் to நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை செய்த போலி பயணச்சீட்டு பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி - திண்டுக்கல் இடையே பயணித்துக் கொண்டிருந்த…
செம்மையா சாரை பாம்பு குழம்பு ! சிறையில் ராஜேஷ்குமார் .!
செம்மையா சாரை பாம்பு குழம்பு ! சிறையில் ராஜேஷ்குமார் .! திருப்பத்தூர் அருகே அதுக்காக
சாரைப்பாம்பை ,செமையா சமைத்து பயங்கரமா ருசித்து சந்தோஷ்மாக இருந்த ராஜேஷ்குமாரை கைது செய்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு குணசேகரன் மகன்…
திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம் – நடந்தது என்ன ?
திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமி மாயம் - நடந்தது என்ன ? திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே 12 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாகவும், போலீசு நிலையத்தில் புகார் அளித்தும் 12 நாட்களாக எந்த ஒரு நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை…
கறார் காட்டிய வி.ஏ.ஓ.வை கம்பி எண்ண வைத்த மின்வாரிய ஊழியர் !
பட்டா மாற்ற ரெண்டாயிரம் ரெடி பண்ணிட்டு வா … கறார் காட்டிய வி.ஏ.ஓ.வை கம்பி எண்ண வைத்த மின்வாரிய ஊழியர் !
பட்டா பெயர் மாற்றம் பெறுவதற்காக மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியரிடமே ரூபாய் ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச…
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் – ADSP வெள்ளதுரை பணியிடை நீக்கம் !
ADSP வெள்ளதுரை பணியிடை நீக்கம்:
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ADSP வெள்ளதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2004ல் வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கருதப்படும் காவல்துறை அதிகாரி வெள்ளதுரை…