Browsing Category

போலிஸ் டைரி

பெண்களுக்கு மிரட்டல் விடுத்த வாட்ஸ் அப் ஆசாமி கைது !

சமூக வலைதளங்கள் மூலமாக புகைப்படங்களை வைத்து வீடியோக்களை வைத்து பெண்களுக்கு மிரட்டல் வந்தால் உடனடியாக இணைய வழி இலவச

துறையூர் – காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

துறையூரில் இன்று அதிகாலை காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்! போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்!

வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை!

திருச்சிராப்பள்ளி மாவட்ட இருப்புப் பாதை காவல்துறை  வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு

ஓய்வு பெறும் நாளில் டி.எஸ்.பி .‌சஸ்பெண்டு ! காரணம் என்ன ?

வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற‌ இருந்த நிலையில், ஜுன் 29 ந்தேதி  நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நிகிதா சொன்ன அந்த “Dirty Animal” யார்? அஜித்தை கொன்றது தனிப்படையா? கூலிப்படையா ?

நிகிதா சொன்ன அந்த 'Dirty Animal' யார் ? நிகிதாவின் முழு பின்னணி ! https://youtu.be/EPik9W6QwPg?si=yTQnK1ho9QFcqOm7 அஜித்தை கொன்றது தனிப்படையா? கூலிப்படையா? யார் இந்த நிக்கிதா? யார் அந்த “எக்ஸ் அதிகாரி”? சிவகங்கை அஜித்குமாரின் கொலையை…

காவல்துறையின் வாழ்த்துகளோடு தான் தொழில் செய்கிறார்களா?

நான்கு இளைஞர்கள் ஒரு நடுத்தர வயதுகாரர். அழுக்குச் சட்டையும் லுங்கியும் கட்டியிருந்தார்கள். முன்படிகட்டு காலியாக இருந்தது. ஆனால் அங்கு போகாமல் என்னைச் சுற்றி

கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர், காமராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி......