Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
மோசடி
கல் குவாரிகளில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் ! முதல்வருக்கு முன்னாள் எம்பி அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு அனுமதி பெறாமல் இயங்கும், 174 கல் குவாரிகளில், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளன. அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலரும்…
அரசுக்கு சொந்தமான காலி வீட்டுமனையை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பணை செய்த மோசடி கும்பல் கைது !
மதுரை வீட்டு வசதி பிரிவுக்கு சொந்தமான நான்கு மனை காலியிடங்கள் மீது போலியான ஆவணங்களை தயாரித்து விளாங்குடி சார் பதிவாளர்.
ஆற்றுமணல் உரிமம் பெற்றுத்தருவதாக பல கோடி வசூல் ! சர்ச்சையில் சிக்கிய ராஜப்பா ! பின்னணி என்ன ?
தமிழகம் முழுவதற்குமான அனைத்து வகையான மணல்களையும் அள்ளும் உரிமை இதுவரை எஸ்.ஆர். குழுமத்திடம் இருந்து வந்த நிலையில்..
பி.ஐ.எஸ். தரச்சான்று இல்லாத ஒரு கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் ! அட அம்புட்டும் போலி நகைகளா ?…
பி.ஐ.எஸ். தரச்சான்று இல்லாத ஒரு கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் ! அட அம்புட்டும் போலி நகைகளா ? மெர்சலான பி.ஐ.எஸ். அதிகாரிகள் !
புதுக்கோட்டையில் பி.ஐ.எஸ். தரச்சான்று இல்லாத ஒரு கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்! அட அம்புட்டும் போலி நகைகளா ?…
ஏலச்சீட்டு நடத்தி இலட்ச கணக்கில் பணத்தை சுருட்டிய ரயில்வே ஊழியர் !
அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் ஏலச் சீட்டில் கட்டிய பணத்துக்கு ரசீது கிடையாது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட இடத்தில் சீட்டு..
ஏழை பெண்களின் இரத்தம் உறுஞ்சும் அட்டை மகளிர் சுய உதவித்குழு ”தொடா்-2”
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினருக்கும் தொழில் கடனாக 1,00,000 லட்சம் 300 ரூபாய் வங்கி சேவை மற்றும் பிரதமந்திரி காப்பீடான..
பர்னிச்சர் கம்பெனி சார்பில் தீபாவளி ஆஃபர் தருவதாகக்கூறி பலே மோசடி ! மக்களே உஷார் !
தீபாவளி பரபரப்பை பயன்படுத்தி, சாவகாசமாக வீடு தேடி வந்து கதையளந்துவிட்டு பெரும் வசூல்வேட்டையே நடத்திய மோசடி கும்பல்
வட்டிக்கு பணம் வாங்கிய கொடுமைக்கு சொத்தையும் அபகரித்த கும்பல் !
தேனியில், பதினைந்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஏழை எளிய மக்களிடம் வட்டிக்கு பணம் கொடுத்து சொத்துக்களை பத்திர பதிவு செய்து மோசடி செய்தது அதிர்ச்சி!
போலி சான்றிதழ்கள் தயாரித்த விவகாரம்: திருச்சி சித்த மருத்துவ சங்க மாநில தலைவர் சுப்பையா பாண்டியன்…
போலி சான்றிதழ்கள் தயாரித்த விவகாரம்: திருச்சி சித்த மருத்துவ சங்க மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது ! சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்த விவகாரம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த சித்த மருத்துவ சங்க மாநில தலைவரை கடலூர் சி.பி.சி.ஐ.டி.…
சோப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.17.53 லட்சம் இழப்பீடு – நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி
கரூர், செப்.14- சோப்பு தயாரிக்கும் பழைய எந்திரம் கொடுத்து ஏமாற்றிய நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.17.53 லட்சம் வழங்க கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் குருநாதன் தெருவை சேர்ந்தவர் உமேஷ் குமார். இவர் கோவையில் உள்ள ஒரு…