Browsing Category

மோசடி

பில்லி சூனியம் மாந்திரீகம் செய்வதாக மோசடி ! பலே ஆசாமி ஸ்ரீரகு சிக்கியது எப்படி ?

“ திருமணத்தடை; குழந்தை பாக்கியம்; கடன் தொல்லைகள்; வியாபாரத்தில் லாபம்; கொடுத்த பணம் வந்து சேர; பேய் பிசாசு துஷ்ட சக்திகள்

தேனி – குத்தகை நிலத்தை பட்டா போட்டு 2 கோடி மோசடி !

அரண்மனை புதூரில் உள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த  ராஜசேகரன் மகன் உதயராஜா மற்றும் ராஜசேகர் தம்பி ரவி இருவரும் சேர்ந்து

எல்ஃபின் மோசடி வழக்கில் முக்கிய ஏஜெண்ட் சுந்தர்ராஜன் அதிரடி கைது !

பொதுமக்களிடமிருந்து 400 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துவிட்டு பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றியதாக புகாரில் சிக்கியது.

மலிவு விலையில் தங்கம் வாங்க விரும்பி ரூ.40 லட்சத்தை இழந்த திருச்சி மங்கள் & மங்கள் !

போலியாக அரசு துறை பணியாளர்கள் என்று குறைந்த விலையில் தங்க கட்டிகளை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி...

பித்தளை சொம்பை காட்டி 9.5 இலட்சம் ஆட்டையப் போட்ட இரிடியம் கும்பல் !

பித்தளை செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை...

மகளிர் சுய உதவிக்குழுவுக்கு கடன் கொடுத்தது போல பலே மோசடி ! 

தேனி மாவட்டத்தில் பெண்களுக்கு லோன் கொடுக்காமலே லோன் கொடுத்ததாக மிரட்டி வரும் சமூண்ணநதி பைனான்ஸ் இண்டர்மிடேஷன் சர்வீஸ்..

பிரணவ் ஜூவல்லரி மோசடி – ஆதி முதல் அந்தம் வரை – விரிவான தகவல்கள் !

0% செய்கூலி – சேதாரம் என்ற அறிவிப்பும், நடிகர் பிரகாஷ்ராஜை வைத்து வெளியிட்ட விளம்பரமும் மக்களின் கவனத்தை..

திருச்சி KNR PLOTS  நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்தவரா ? புகார் அளிக்க மீண்டும் ஒரு வாயப்பு !

மாதம் தோறும் முதிர்வுத்தொகை ரூ ஒரு லட்சத்துக்கு மாதம் தலா மூவாயிரம் மற்றும் அதன் பின்னிட்டு முதலீடு செய்யும் ஒவ்வொரு ஒரு..

Prime consulting Services மோசடி : ஷேர் மார்க்கெட்டா ? இரிடியமா ? திகில் கிளப்பும் மோசடி ! புகார்…

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இயங்கிவந்த Prime consulting Services என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஆன்லைன் டிரேடிங்கில் பிசினஸ் செய்து நல்ல இலாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி பலரிடமிருந்து முதலீடை பெற்றிருக்கின்றனர்.…

திருச்சி எல்ஃபின் ELFIN நிறுவன மோசடி ஏஜெண்ட் கைது ! ஏமாந்தவர்கள் புகார் அளிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு…

திருச்சி எல்ஃபின் ELFIN நிறுவன மோசடி மேலும் ஒரு ஏஜெண்ட் கைது ! ஏமாந்தவர்கள் புகார் அளிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு ! திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும்…