Browsing Category

அரசியல்

தீயவர்களின் தீய சக்தி – திமுக !

பெண்களுக்கான திட்டங்களும் வழங்கியதால் ஆதிக்க மனநிலையில் இருந்தவர்கள், கலைஞரை எதிரியாக பாவித்து, தீயசக்தியாக உருவகப்படுத்தி விட்டனர்.!

கோடை வெய்யிலில் கிரிவலம் – தேவை எச்சரிக்கை…!

கோடைக்காலம் என்பதால் 14.5கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப்பாதையை விடியற்காலையில் கிரிவலம் வரலாம் என தொடங்கி நடப்பவர்கள் அபாயமண்டபம் தாண்டும்போது நொந்துப்போகிறார்கள், ஈசான்ய மைதானம் வரும்போது காய்ந்த சருகாகிவிடுகிறார்கள்.

தமிழகத்தில் த.வெ.க. அலையா? ஆட்சியை அமைக்கப்போகிறதா த.வெ.க.? விரிவான அலசல் !

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி, எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள் வரையில் வரப்பெற்ற புதிய கோரிக்கைகளையும் பரிசீலித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படியே

கொடைக்கானலில் ஓய்வெடுக்க குடும்பத்துடன் புறப்பட்டார் முதல்வர் …

2026 சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் கொடைக்கானல் சென்று ஓய்வெடுப்பதற்காக சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்ட முதல்வர் மதுரை வருகை.

திருச்சி 9 தொகுதியில் 1.17 லட்சம் பேர் ஓட்டுப்பதிவு !

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85.42 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

கள்ள ஓட்டா? நல்ல ஓட்டா?

வாக்காளருக்கு மை வைத்த பின் மனம் மாறி வாக்களிக்க விருப்பம் இல்லை என கூறினால் , அதேபோல 17 A பதிவேட்டில் அவர் பெயருக்கு நேரே ' Refused to vote' என்று எழுதி மீண்டும் வாக்காளரின்

மே 4 ஆம் தேதி இரவுக்காக பல அதிர்ச்சிகள் காத்திருக்கும்னு தோணுது !

"இந்த எலக்ஷன் ரிஸல்ட் ஒரு டிக்கிங் டைம் பாம் மாதிரி. ஒரு வேளை... தவெக ஜெயிச்சு விஜய் சிஎம் ஆகிட்டாப்லன்னு வச்சுக்கோ, என் வயசுல உள்ள பாலிடிக்ஸ் பேசற ஆளுகள்ல நிறைய பேருக்கு அதிர்ச்சில  ஹார்ட் அட்டாக் வந்திரும்" என்றேன்.

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் …!

வருகின்ற மே 4ம்தேதி நடைபெற உள்ளவாக்கு எண்ணிக்கை மையங்கள் மதுரையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் வடநாட்டவர்கள் அல்ல ! 

இங்கு படித்தவர்கள்  என்றவுடன் யாரும் அதிகமாக மரியாதை காட்ட மாட்டார்கள்.  ஆனால் நீங்கள் வடநாட்டவர் ! அங்கு படித்தவர்கள் என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!

பொய்யுரைத்து இந்தப் பெரும் பொறுப்பில் நீங்கள் தொடரவேண்டுமா ?

“மகளிர் மசோதா நிறைவேறாததற்காகவும், பெண்களின் கனவு நசுக்கப்பட்டதற்காகவும் நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றீர்கள்.