Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு வாய்ப்பா?மின்சாரத்துறை அமைச்சர் அளித்த ஷாக் பதில்…
இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் யாராக இருந்தாலும் முதல்வர் மன்னிக்க மாட்டார். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரத்துறை சீரமைக்கப்பட்டு வருகிறது
ஆவணப்படம் திரையிடல் தடைக்குக் கண்டனம் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை !
“மக்கள் ஒற்றுமையைக் காக்கும் காவல் துறையின் பணியைத்தான் இந்த ஆவணப்படமும் கலை வடிவில் செய்கிறது. இதை அரங்க நிகழ்வாக திரையிடுவதில் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை”
அனைத்து பள்ளிகளுக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் – அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்…
கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
கலைஞரின் படைப்பாற்றல் – ஏ.டி.பன்னீர்செல்வம்
1952ஆம் ஆண்டு கலைஞரின் எழுத்தோவியத்தில் வெளியாகி, தமிழ்த் திரையுலகில் திருப்புமுனை ஏற்படுத்திய பராசக்தி படத்தில், கல்யாணிக்கு குழந்தை பிறக்க இருப்பது பற்றி குடும்பத்தினர் பேசிக்கொள்வார்கள்.
அதிரடி முடிவெடுத்தாரா ஸ்டாலின்……..?
தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதுமே எதிர்பாராத அதிரடி திருப்பங்களுக்கும் வியூகங்களுக்கும் பெயர் போனதாகும். அந்த வகையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட போவதில்லை என்ற ஒரு தகவல் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாகப்…
ஜோசப் விஜய்யும் திருச்செந்தூர் முருகரும் கல்லா கட்டும் கள்ளக்கும்பலும்!
ஜோசப் விஜய் அவர்கள் நெற்றியில் வைத்திருக்கும் ஸ்ரீ சத்ரு சம்ஹார ஹோம ரஷை, ஹோம மை, இவையிரண்டும் ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
ராமதாஸ் வழியில் திருமா
திருமா தரும் பேட்டிகளில் சொல்லும் கருத்துக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. தவெகாவிற்கு விசிக ஆதரவு தந்ததை யாரும் விமர்சிக்கவில்லை.
தமிழ்நாடு அரசின் டிஜிபி தேர்வுப் பட்டியலில்….
மாண்புமிகு ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசானது, மே-2026 ல் உருவானது. தமிழ்நாட்டுக்கு புதிய போலீஸ் டிஜிபி நியமிக்கப்பட வேண்டும். அதற்கான கால நேரமும் நாள் கணக்கில்தான் உள்ளது.
திருச்சி தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த அன்பில் மகேஸ்!
மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்கள் தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
திருச்சியில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு !
கள ஆய்வுக் குழுவினர் அந்தந்தத் தொகுதிகளுக்கு வருகை தரும் போது, கீழ்க்கண்ட முறையில் கருத்துக்கேட்புப் பணிகள் நடைபெறும்:
