Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
ஜோக்கர்களை ஆதரிக்க தேவையில்லை!
யோசித்துப் பாருங்கள் - லாட்டரி நடத்தி முறைகேடாகப் பணம் சம்பாதித்த மார்ட்டின் தான் இனி பல முடிவுகளை விஜய்யை வைத்து எடுக்கப் போகிறார்.
எப்படி இந்த வெற்றி – என்ன நடந்தது..!
எதிர்கட்சிகளும், சாதகமான ஊடகங்களும் சில வீடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தவெக தொண்டர்கள் எல்லோருமே தற்குறிகள் என்கிற கருத்தை உருவாக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு +
நான் விஜய்க்கு ஓட்டுப்போடல … ஆனா ?
நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் என் முதல்வர். நீங்களே விரும்பாவிட்டாலும் எனக்கும் சேர்த்துதான் நீங்கள் முதல்வர்.
மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்!
ஸ்டாலின் மீது மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. அவர் மீது நேரடியான தவறுகள் இல்லை. ஆனால் அவரின் மிகப்பெரிய தவறு அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்தது/இருப்பது.
இது தேர்தல் கால அவசரம் : மனிதாபிமானத்தோடு அணுகுமா, தேர்தல் ஆணையம் ?
தமிழகத்தில், கடந்த ஆண்டைவிடசுமார் 25 இலட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருக்கும் நிலையில், எஸ்.ஐ.ஆர். திருத்தத்திற்கு பிறகு வாக்குப்பதிவு சதவிகிதம் 85.15% என்பதாக தங்களது தரப்பில் தெரிவித்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளிடையே பெரும்…
மக்கள் தந்த அதிகாரமே அவர்களுக்கு உதவத் தானே !
திருச்சி விமான நிலையத்தை தரம் உயர்த்தும் பொருட்டும்,பெரிய ரக விமானங்கள் இலகுவாக வந்து செல்வதற்காகவும்,திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை நீளத்தை 12500 அடிகள் நீட்டிப்பது என முடிவு செய்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.
ஆளும் கட்சி அமைச்சருடன் அண்டர் டீலிங் … கடுப்பான எடப்பாடி … பீதியில் மா.செ.க்கள் !
மலைக்கோட்டை மாவட்டத்தில் புறநகர் மாவட்ட செயலர் ஒருவர் ஆளும் கட்சியின் வெயிட்டான அமைச்சர் ஒருவருடன் செய்து கொண்ட டீலிங் தலைமையை ரொம்பவே கோபத்தில் ஆழ்த்திவிட்டதாக சொல்கிறார்கள்.
வாக்களித்த பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…!
"நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராகிய எனக்கும், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கும், மணப்பாறை சட்டமன்றத்…
ஏன் இவர்கள் – தற்குறிகள் ?
புதிய அரசியலை நோக்கி நகரும் பெருந்திரள் மக்களை 'தற்குறிகள்' என்று அழைப்பது மேட்டிமைத்தனம் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு.
த.வெ.க. தொண்டர்கள் அல்ல … இவர்கள்தான் முதன்மை குற்றவாளிகள் !
2001-25ல் 20 ஆண்டுகளாக இளைஞர்களை அரசியல்மயப்படுத்தம் எந்த செயல்களும் நடைபெற்றதில்லை.கடந்த 5 ஆண்டுகளாக மட்டுமே அரசியலை இளைஞர்களிடத்தில் எடுத்து செல்கிறோம். அதுவும் திமுக, பாஜக கட்சி சார்ந்த அரசியலாக மட்டுமே இருந்தது.!
