Browsing Category

அரசியல்

பசும்பொன்னில் இருப்பது சமாதி ! சென்னை மெரினாவில் இருப்பது கல்லறை – அர்ஜூன் சம்பத் சர்ச்சை பேச்சு !

அன்பில் மகேஷ் பொய்யா மொழியை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு உதவியாளராக வைத்துக் கொள்ளலாம் அல்லது அவரது ரசிகர்..

அடித்தட்டு மக்களின் கைக்கு எட்டா அன்றாட பொருள்கள் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசம் !

விவசாயிகளிடமும், பொது மக்களிடமும் மிகக் குறைந்த விலையில் நிலங்களை கையகப்படுத்தி, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு..

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை அமமுகவினர் தாக்கியதாக போலீசில் புகார் ! அரசியலா? கோஷ்டி பூசலா?

அவதூறு பரப்பிய அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி” திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும்..

தமிழகத்தில் அணி திரளும் புதிய பெண்கள் படை ?

சீமானுக்கு எதிராக உருவாகும் புதிய பெண்கள் கட்சி ! நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி அக்கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதற்கு முன்னதாக, விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும்…

திராவிட பாரம்பரியத்தில், நாகரீகத்தின் உச்சம் !

கலைஞர் எதிர்ப்பையே தனது அரசியலாகக் கொண்டு செயல்பட்டு முடங்கிப் போனவர் ஐயா நெடுமாறன். அவரது வார்ப்புகள் இன்றும் வன்மம் கக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. 91 வயதாகும் பெரியவர் நெடுமாறன் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஐயா நல்லகண்ணுவின் நூற்றாண்டு…

MGR பாணியில் த.வெ.க. கட்சிக்கொடியில் வாகைப்பூ – முத்தரையர் சமூகத்தை குறிவைக்கிறாரா, விஜய் ?

தமிழக அரசியலில் இதுவரை இருட்டடிப்பு செய்யப்பட்ட "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" அவர்களை பேசியதன் மூலம்..

முடிவுக்கு வந்த மணல் பஞ்சாயத்து ! ஜெயிச்சது யாரு ? எஸ்.ஆர்.குரூப் – சி.கே.ராஜப்பா –…

தமிழகத்தில் ஒருவழியாக முடிவுக்கு வந்த மணல் காண்ட்ராக்ட் ! சென்னையை கைப்பற்றிய எஸ்.ஆர்.குரூப் ! களத்தில் இறங்கிய சி.கே.ராஜப்பா ! பொன்னர் சங்கர் தமிழகத்தில் ஆற்றுமணல் அள்ளுவதற்கான உரிமம் யாருக்கு வழங்குவது என்பதில் நீடித்து வந்த இழுபறி,…

விஜயிடம் கட்சியை அடமானம் வைத்து விடுவார் போலிருக்கே … எடப்பாடிக்கு எதிர்ப்பு !

எங்களது அண்ணன் விஜய் நேரடியாக திமுகவையும் பாஜகவையும்  எதிர்த்து அரசியல் பண்ண ஆரம்பித்து விட்டார். காரணம் தமிழகத்தில்...

தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் … பொறுத்திருந்து பாருங்கள் – ஜி.கே.வாசன் !

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது கூட்டணியின் பலம், சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை அதனைச் சார்ந்தே கூட்டணி..