Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆளுமை
தகைசால் தமிழர் பேராசிரியர் காதர் மொகிதீன் – ச.அ. சையத் அகமது பிரோசு
இந்திய நாடாளுமன்றத்தில் 15-12-2008 அன்று பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் ஆற்றிய உரையின் ஓர் பகுதி இது. தில்லி அரசியல் தலைநகரம், மும்பை வர்த்தகத் தலைநகரம்,
கலைஞருக்காக அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலை நிறுத்தினோம் !
ஐயா அவர்கள் முரட்டு திமுக காரர், நானோ அப்போதைக்கு நடுநிலைவாதி,. கலைஞர் அவர்களின் உடல்நிலை வயதுமூப்பு காரணமாக பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் காவேரி மருத்துவமனையில்
அப்பா, அம்மாவிடம் திரும்பி போக கூடாது ! விரட்டிய நினைவுகள், வென்ற உறுதி !
என் அப்பா, அம்மா விடம் திரும்பி போக கூடாது என்கிற வைராக்கியம் தான் இந்த நிமிடம் வரை என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.
ஏர் ஓட்டும் எடப்பாடி பழனிசாமி – தமிழகத்தை வழி நடத்திய நிஜக்கதை ! ..
எடப்பாடி பழனிசாமியை பார்த்துப் பேசிப் பழகியவர் அவருடைய நட்பை இழக்க விரும்ப மாட்டார்.
மானுடராய் வாழ்ந்து மறைந்த பேச்சுக்கலைஞன் நந்தலாலா !
இலக்கிய வானில் நிலவாய் நந்தலாலா - காணொளி தொகுப்பு !
https://www.youtube.com/playlist?list=PL9Ax9H6dsDhAZPJCM0ovO7kGVIA4oT40m
மானுடராய் வாழ்ந்து மறைந்த பேச்சுக்கலைஞன் நந்தலாலா !
”காவிரியின் முகமே … கலை இலக்கிய முகமே … எமை…
தலைவர் கலைஞர் குடும்பத்தின் உறவினர் நந்தலாலா என்பது பலர் அறியாத ஒன்று…..
நந்தலாலா... நந்தலா கண்மூடியும், அவரை மண் மூடியும் நாட்கள் சில ஆகிவிட்டது. அவர் இப்போது இந்த உலகில் இல்லை என்பதை மனது ஏற்றுக்கொள்ளவே எனக்கு சில நாட்கள் ஆனது.
எனது நண்பர்களில் பெரும்பாலானவர்கள் என்னிலும் 10 வயது முதல் 15 வயது வரை…
விடை பெற்றார் கவிஞர் நந்தலாலா – காவிரி கரையோரம் உடல் தகனம் !
இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயணமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் நந்நலாலா அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும், நுரையீரல் தொற்றின் காரணமாக உடல் முன்னேற்றம் அடையமால் நீடித்து வந்த நிலையில் கடந்த…
ஓய்வறியாது உழைத்த திருச்சியின் முகமாகத் திகழ்ந்த நந்தலாலா !
திருச்சியின் முகம் கவிஞர் நந்தலாலா - நினைவேந்தல்
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் எனும் சிற்றூரில் பிறந்த நெடுஞ்செழியன் என்னும் இளைஞர் நந்தலாலா என்கிற புனைப்பெயரில் கவிதைகள் எழுதத்துவங்கினார். இந்தியன் வங்கி ஊழியராகப்…
அரசியலா… விவசாயியா…தொழிலதிபரா… கலந்துகட்டி அடிக்கும் ‘நம்ம ஊரு’…
கே.என்.நேரு அரசியலின் ரகசியமும் எதிர்காலத்தின் அவசியமும் - அரசியலா... விவசாயியா...தொழிலதிபரா... கலந்துகட்டி அடிக்கும் 'நம்ம ஊரு' மீசக்காரர் -
அங்குசம் மக்களுக்கான செய்தி angusam.com இணையத்தில் படிக்க...
…
திருச்சி ER பள்ளிக்கு “மீண்டும் போகலாமா ? …”
"மீண்டும் பள்ளிக்குப் போகலாம்..." - 1988 ஆம் ஆண்டு ER (இடையாற்று மங்களம் ராமசாமி ஐயர்) ஹையர் செகண்டரி ஸ்கூலில் பிளஸ் டூ முடித்து வெளியேறிய மாணவர்களுக்கு என்று ஒரு வாட்ஸ் அப் குழு இயங்குகிறது. அதில் எதேச்சையாக நடந்த ஒரு உரையாடலில் 'நாம்…
