Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இலக்கியம்
தமிழுக்கு முதன்மை பயணக்குழுவிற்கு கருவூர்திருக்குறள் பேரவை வரவேற்பு !
தமிழுக்கு முதன்மை பயணக்குழுவிற்கு கருவூர்திருக்குறள் பேரவை வரவேற்பு ! தமிழுறவுப் பெருமன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் ஐயாவின் 32 ஆவது தமிழுக்கு முதன்மை கலைஞர் நூற்றாண்டு பரப்புரை பயணக்குழுவிற்கு கருவூர் திருக்குறள் பேரவை, தமிழ்…
யுத்தமொழி பேசும் குரலும் ! விரலும்
யுத்தமொழி பேசும் குரலும்! விரலும்
1945 அல்லது 1946 ஆக இருக்கலாம்.
காரைக்குடிக்கு அருகிலுள்ள புதுவயல் என்னும் கிராமத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் உரையாற்றினாா். அதைக் கேட்பதற்கு சுற்று வட்டாரத்தில் இருந்து பலரும் கூடினா்.…
கேரளா, எர்ணாகுளத்தில் தமிழ்க்கவிதைகள் !
கேரளா,எர்ணாகுளத்தில் தமிழ்க்கவிதைகள் குறித்த கருத்தரங்கு!
எா்ணாகுளம், தமிழ் ஐக்கிய சங்கம் இனிய நந்தவனம் மாத இதழ் கவிமுகி பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழ் மற்றும் காவிரி கவித்தமிழ் முற்றம் இணைந்து நடத்திய கவிதைத்தமிழின் படிநிலை வளா்ச்சியும்,…
புதுக்கோட்டையில் ஒரு தமிழ்க்கோட்டை !
புதுக்கோட்டையில் ஒரு தமிழ்க்கோட்டை!
தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்று, புதுக்கோட்டை. மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் சரி, மக்கள் ஆட்சிக் காலத்திலும் சரி, புதுக்கோட்டை நகரின் மகத்துவம் கூடிக் கொண்டே தான்…
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பணிமன்றம் சார்பில்…
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பணிமன்றம் சார்பில் முப்பெரும் விழா !
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பணிமன்றம் சார்பில் திருத்தவத்துறை திரு ஆதிரைப் பெருவிழாவை முன்னிட்டு 75 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள்…
திருச்சியில் தமுஎகச சார்பில் தோழர் என்.சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி !
திருச்சியில் தமுஎகச சார்பில் தோழர் என். சங்கரய்யாவுக்கு புகழஞ்சலி !
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மறைந்த முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு…
திருச்சி ஆலை தந்த துப்பாக்கி கவிஞர் – கோ.கலியமூர்த்தி !
திருச்சி ஆலை தந்த துப்பாக்கி கவிஞர் - கோ.கலியமூர்த்தி
“பாலையாகத் திரிந்து விட்ட மருதத்தின் பிள்ளை நான். பசிபடர்ந்த உதயமும் நம்பிக்கைகள் வறண்ட நடுப்பகலும் சேர்ந்து வனைந்த ஓட்டைப் பானை இந்த வாழ்வு. பாட்டில்கள் பருகிவிட்ட எம் நதிகளை,…
நல்லொழுக்க மிக்க மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க…
நல்லொழுக்க மிக்க மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்களால் தான் உருவாக்க முடியும் மதுரை இலக்கிய மன்ற விழாவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி பேச்சு.
மதுரை, பரவை பகுதியில் உள்ள மங்கையர்க்கரசி கல்வி குழும வளாகத்தில் மதுரை இலக்கிய மன்றம்,…
“என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் ” சிறுகதைப் போட்டியில் முதல்…
“என் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என பெருமை கொள்கிறேன்”
சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.20,000ம் பெற்ற ஏகரசி தினேஷ்- உடன் நேர்காணல்
தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் திருச்சியைச் சார்ந்த தினேஷ் என்ற இயற்பெயர்…
தஞ்சை பல்கலையில் சிலை… புதுச்சேரி பூங்காவுக்கு இவரது…
தஞ்சை பல்கலையில் சிலை... புதுச்சேரி பூங்காவுக்கு இவரது பெயர்... கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா!
கவிஞர் தமிழ்ஒளி அவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை மற்றும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும்…