Browsing Category

இளமை புதுமை

பெருமாள்முருகனின் 60ஆவது பிறந்தநாள் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு !

பேரா மங்கை- அம்மா என்றே இவரை அழைப்பேன். பெருமாள் முருகன் அவர்களது எல்லைகள் கடக்கும் படைப்புலகம் என்ற தலைப்பில் கணீர் குரலுடன் சொற்பொழிவு நிகழ்த்தி முடித்தவுடன் கட்டிக் கொண்டு மகிழ்ந்தேன்.

JCI RockTown மற்றும் Ideal Foundation இணைந்து நடத்திய பாரம்பரிய பொங்கல் விழா!

குழந்தைகளுக்காக பல்வேறு பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் தோழமை பொங்கல் விழா கொண்டாட்டம்!

மகளிருக்கான கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. விழாவின் முடிவில் பரிசுகள் சக்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் கரும்புகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டன.

போதிமரத்தின் ஞான நிழல்கள் : விருது – நூல் வெளியீட்டு விழா !

”போதிமரத்தின் ஞான நிழல்கள்” என்ற தலைப்பில் வெளியான இந்நூலை அறிமுகம் மற்றும் திறனாய்வு செய்து, அருவிபோல உரையாற்றினார் இளம்பேச்சாளர் தி.பிரபு. இந்த நூல் இளைய சமுதாயத்தினரிடையே விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

வாசிப்பை நேசிக்கும் இதயங்களுக்காக … உதயமானது அங்குசம் வெளியீடு !

இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கமே அருகிவிட்டதென எல்லோரையும் போல, அங்கலாய்த்துவிட்டு கடந்து செல்வதில் அர்த்தமேதுமில்லை. வாசிப்பை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டுமென்ற நோக்கத்தின் தொடக்கப்புள்ளிதான் இந்த சிறு முயற்சி.

இறைவனிடம் கையேந்தினாலும் … இன்னொருமுறை கிடைக்கப்பெறாத இசைக்கலைஞன் !

, “இசைமுரசு நாகூர் இ.எம். அனிபாவின் நூற்றாண்டை தமிழக அரசுக்கு அடுத்து, அதுவும் ஒரு கல்லூரியின் சார்பில் நடைபெறும் விழா இது ஒன்றாகத்தான் இருக்கும்.

நேரு நினைவு கல்லூரி மாணவா்களின் கல்விச் சுற்றுப்பயணம்

பி.எஸ்சி. பாடத்திட்டத்திற்குத் தொடர்புடைய செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வகங்களில் கவனம் செலுத்தி, வகுப்பறை கற்றலை நிஜ உலக கணினி அறிவியல் பயன்பாடுகளுடன் இணைப்பதே இதன் முதன்மை நோக்கமாக இருந்தது.

கவிசெல்வாவின் ”இதயம் எழுதிய கவிதை” நூல் வெளியீட்டு விழா !

சமூக போராளி கவிஞர் கவி செல்வா, தனது பணிக்கால அனுபவங்கள், சமூகப் பார்வை, மனிதநேய உணர்வுகள் மற்றும் கடந்து வந்த பாதைகள் ஆகியவற்றை கவிதைகள் அடங்கிய ஒரு நல்ல நூலாக தொகுத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு மீளாய்வு, அடுத்தாண்டு மேலுயர்வு!

புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதினை சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் மயிலம், பொம்மபுர ஆதினம் 20 ஆம் பட்டம்  அவர்களின் பொற்கரத்தால் பெறப்பட்டது.