Browsing Category

காவல் துறை

நாதக தம்பியின் அடச்சீ ரக அவதூறு … வருண்குமார் ஐ.பி.எஸ். வாட்ஸ் ”ஆப்பில்” வைத்த நிலைத்தகவல் !

எந்த ஐ.டி. களை பயன்படுத்தி தனக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் வக்கிரத்தையும் வன்மத்தையும் பரப்பி வருகிறார்கள் என்பதை ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்திருந்தார், வருண்குமார்

“நாங்கதான் பெரிய ரவுடி  – நாங்க தான் கெத்து” ஆட்டோ டிரைவரை தாக்கிய போதை ஆசாமிகள்!

சுய நினைவினை இழந்து உயிருக்கு போராடிவரும் ஆட்டோ டிரைவர், பெட்ரோல் தீர்ந்ததால் ஆட்டோவை பாதி வழியில் விட்டுச் சென்ற நபர்கள்

இலங்கைக்கு பீடி இலைகள் ! ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்!

கீழக்கரை அருகே உள்ள செங்கல் நீரோடை கடற்கரைப் பகுதியில் நாமக்கல் மாவட்ட பதிவென் கொண்ட மினி வேன் பிடி இலைகளை இலங்கைக்கு

லாட்ஜில் ரகசிய கேமார! வீடியோவை காட்டி பணம் பறித்த போலீஸ் ! இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, லாட்ஜ் மீது போலீசில் புகார் அளித்தவரிடமே பலான படம் காட்டி பணம் பறித்து வந்த போலீசாரால்...

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உச்சகட்ட பரபரப்பில் ….

இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே அசாதாரண சூழ்நிலை நிலவ கூடாது என்பதற்காக மதுரை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு

சோறு போட்டது குற்றமா ? உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த இளம்பெண் கைது!

ஸ்கூட்டியை உருட்டிக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நாலாட்டின் புத்தூர் போலீசார்

கோவில்பட்டி – காவல்துறையை கண்டித்து பள்ளி மாணவி தற்கொலை முயற்சி !

பள்ளி மாணவி மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் ஏறி நின்று தற்கொலை முயற்சி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை

பள்ளி வாகனத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை:  72வயது கிளீனர் போக்சோவில் கைது!

பள்ளி வேனில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை.......

வேங்கைவயல் விவகாரம் … நீதிமன்றத்தில் அரசு சொன்ன தகவல் … வெளியான ஆடியோ … என்னதான் நடந்தது?

கைப்பேசியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள், வீடியோ பதிவுகள், உறவினர்களுடன் அவர்கள் பேசிய கால்ரெக்கார்டு ஆகியவை அடுத்தடுத்து...