Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சட்டம்
மதுரை காமராஜர் பல்கலை : பாலியல் புகாரில் தேர்வாணையர் தர்மராஜ் ! புகார்…
வாபஸ் வாங்குமாறு கண்வீனர் கமிட்டி உறுப்பினர் மயில்வாகனம் தன்னை மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்,
கக்கூசே பரவாயில்லை போல … தேனியில் இயங்கும் டாஸ்மாக் பார்களின் அவலம் !
82 அரசு மதுபான பார்களில் 32 பார்கள் உரிய அனுமதி இன்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், எஞ்சிய 50 பார்கள்...
தேனி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தக்…
தேனி - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொய் வழக்கு – போலீசு அடக்குமுறை – 13 ஆண்டுகளாக போராடும் முன்னாள்…
கடந்த 13 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார், முன்னாள் ராணுவ வீரர் தெய்வத்தை பொய் வழக்கு போட்டு கடுமையாக தாக்கி சிறையில்..
கத்திரிக்கோலோடு வீடியோ.. மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் யூ டியூப்…
கருவின் பாலினம் கண்டறிதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எல்லாரிடமும் மன்னிப்பு கடிதம் வாங்கி விட்டு, அவர்களை விடுவித்து விட வேண்டியது தானே?
போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?
போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?
▪️ ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
▪️ 50 ஆண்டுகளாக அந்த இடத்தில்…
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க…
ஈஷா யோகா மையத்தின் இயக்குனர் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்..
மதுரை உயர் நீதிமன்ற கிளை செயல்படும் அடிமனைக்கு இன்னும் கிரயத்தொகை…
25 ஆண்டுகளாக 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கான வட்டியை வழங்காதது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு
பத்திரம் திரும்ப தராத வங்கிக்கு 10 லட்சம் அபராதம் நுகர்வோர் ஆணையம்…
கடனை திரும்ப செலுத்தியும் ஆவணம் வழங்காமல் அலைகழிப்பு வாரிசுதாரருக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
விருதுநகரில் போலி ஆவணம் மூலம் கடன் வாங்கிய அரசு அதிகாரிகள் 4…
விருதுநகரில் போலி ஆவணம் மூலம் கடன் வாங்கிய அரசு அதிகாரிகள் 4 நபர்களுக்கு 5 வருடம் சிறை தண்டனை !விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாய்கோ வங்கி கிளையில் கடந்த 2008 ஆம் ஆண்டு வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்து வரும், ராமச்சந்திரனும்,பொதுப்பணித்துறை…