Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த கார்களை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல் ! வைரலான சிசிடிவி காட்சிகள்…
மதுரையில் ஒத்தக்கடை சுற்றுப் புற பகுதியில் சுதந்திரமாக காரை வீட்டு வாசலின் முன்பாக இரவில் நிறுத்திவிட்டு செல்ல முடியாத அவலநிலை காணப்பட்டு வருகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் 10 கோடி வசூல் வேட்டையா ?
ஐந்து இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டிய இடத்தில், 5 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி ஆசிரியர் என ஆறு பேர் நியமனம் செய்து,
நீ இந்த ஜாதினு தெரிஞ்சிருந்தா ஆர்டர் கொடுத்திருக்க மாட்டேன் … கேட்டரிங் காரரை மிரட்டிய திமுக…
மதுரை கரிமேடு பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதாகக் கூறி, மதுரை மாநகர திமுக அவைத்தலைவரான ஒச்சு பாலு என்பவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு கேட்டரிங் பணிகளை செய்து தருமாறு கூறியுள்ளார்.
“அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் …?
பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான். சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான். கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம் !
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கார்மேல்-பை-தி-சீக் கடற்கரை நகரத்தில் தான் இந்தக் கட்டுப்பாடு உள்ளது. அறிக்கையின்படி, பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும்.
தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள் ! இன்றைய பலி – 2 ! படுகாயம் – 5 பேர் !
விருதுநகர் மாவட்டத்தில், சட்டவிரோத பட்டாசு ஆலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அலட்சியப்படுத்தும் ஆலைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
150 ரூபாய் இலஞ்சத்துக்கு கிடைத்த பரிசு மன உளைச்சலும் ஜெயில் தண்டனையும் !
1998 ஜனவரி 22-ஆம் தேதி, விருதுநகர் காந்திபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து, அவரது லாரியிலிருந்து இறக்கப்பட்ட மதுபான பாட்டில்களுக்கு ரசீது வழங்குவதற்காக டாஸ்மாக் உதவியாளராக இருந்த பிரேம்குமார் ரூ.150 இலஞ்சம் பெற்றார்.
இனியும் யாரும் எங்களுக்காகக் கெஞ்ச வேண்டாம் … கண்ணீர் விட்ட ஈகியரின் தாய் !
பேரணி நூற்றுக் கணக்கானவர்களுடன் வீதி வலம் வந்து விக்னேஷ் நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் இடத்தை அடைந்தது. இறுதியாக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இலாபத்தில் இயங்கிய பால் சொசைட்டிக்கு பால் ஊத்திய நிர்வாகிகள் ! கலெக்டரிடம் கதறிய முகவர்கள் !
14 ஆண்டுகளாக தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வந்த இந்த சொசைட்டி, திவால் ஆனது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் காவேரிப்பட்டு பால் சொசைட்டியை காப்பாற்ற வேண்டும்.
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் !
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் மாநில செயற்குழு கூட்டம், செப்-14 அன்று திருச்சி சங்கீதா ஹோட்டலில் நடைபெற்றது.