Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
வந்தே பாரத் ஒரு வசதியான ரயில் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால்…..
எல்லோருடைய இருக்கைகளுக்கு முன்பாக தமிழ் நாளிதழ்களும் ஆங்கில நாளிதழ்களும் இஸ்திரி போட்ட தினுசில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன.
எப்படி சார் AI வீடியோக்கள் உருவாக்குவது? என்ன AI Tool உபயோகிக்கிறீர்கள்? கொஞ்சம் டிப்ஸ் தரலாமா?
முதலாவது, 1956லேயே AI தொழில்நுட்பம் குறித்த பிரயோகங்களும். தொடர்ந்து ஆய்வுகளும், முயற்சிகளும் ஆரம்பித்துவிட்டாலும், அது வளர்ந்து வளர்ந்து இன்று அசுரத்தனமாய்
பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்கான மருத்துவ முகாம் !
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாட்சி அலுவலகத்தில் காதாட்டிபட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மருத்துவ முகாம்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் !
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்தனர், அப்போது போதிய பாதுகாப்பு வசதி இல்லை என அதிகாரிகள் ஆலையை சஸ்பெண்ட் செய்து...
லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிப்பட்ட மின்வாரிய அதிகாரி !
வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
மத்திய அரசுக்கே வராத கோபம் மாநில அரசுக்கு ஏன் வந்தது ? கேள்வி எழுப்பும் ஐபெட்டோ வா.அண்ணாமலை !
பொது வேலை நிறுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு எந்த அறிக்கையினையும் வெளியிடாத போது... பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசுக்கு வராத கோபம்!.. தமிழ்நாடு அரசுக்கு வந்தது ஏன்?.. ஏன்?..*
ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் எடுத்த சட்டமன்ற உறுப்பினர்!
எட்டயபுரம் அருகே ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் எடுத்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
501 தட்டு சீர்வரிசை பொருட்கள், பணம் மாலை கொடுத்து அசத்திய தாய்மாமன்கள் !
ஐந்து டிராக்டரில் 501 சீர்வரிசை பொருட்கள் - பணம் மாலை மற்றும் ஆடு ஆகிவற்றை மருமகளுக்கு சீர் வழங்கிய தாய் மாமன் மார்கள்.
அரசு கொடுத்த வீட்டுமனை பட்டா உபயோகம் இல்லாதது! – உயிரிழந்த அஜித் குமார் தம்பி
80 கிலோ மீட்டருக்கு அப்பால் எனக்கு வழங்கப்பட்ட பணி நியமனத்தை ரத்து செய்து அருகில் உள்ள மதுரையில் வழங்க
தவறு செய்யும் அதிகாரிகளை கல்லால் அடிக்க வேண்டும் ! – நடிகா் மன்சூர் அலிகான்
மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் தவறு செய்வதவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் மதுரையில் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி !....