Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
இன்றைய இளைய தலைமுறை – மாற்றங்கள், சவால்கள் மற்றும் எளிய வழிகள்!
உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள் இளமை என்பது உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்தும் மாற்றமடையும் பருவம். மாதவிடாய் தொடங்குதல், உடல் வடிவ மாற்றம், தோல் மற்றும் முடி பிரச்சினைகள் போன்றவை இயல்பானவை.
Bigg Boss – டெலிவிஷன் ட்ராமா vs நிஜ வாழ்க்கை — மனநிலையைக் குலைக்கும் பொழுதுபோக்கு!
“தியோட்ராமா” என்றால் “பெரிய மேடை நாடகம்” அல்லது “அரங்கேற்றம்” என்று பொருள் — அதாவது உண்மையிலேயே நிகழாத சம்பவங்களையும் மிகைப்படுத்தி, உண்மையாக நடந்தது போல மக்கள் உணர்வுகளை ஈர்க்கும் ஒரு நாடகத் தோற்றம். Bigg Boss-இல் இதுதான் நடக்கிறது.
காவிரி கொள்ளிடம் கரையோரம் வசிப்பவரா நீங்கள் ? கலெக்டர் விடுத்த முக்கியமான அறிவிப்பு !
மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ”காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர்வரத்தினை பொருத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
ஆரம்பமாச்சு ஐப்பசி அடைமழை ! கரண்ட் விசயத்துல கவனமா இருங்க !
சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.
ஷாக்கை குறை.. நம்பிக்கை கொள்..
திராவிடர் கழகத்தினர் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டு, அரசியல் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தி கைதாயினர். பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரும் சிறைப்பட்டார்.
புரட்டாசி ஓவர் … ஓவர் … ! இறைச்சிக்கடையை மொய்த்த வாடிக்கையாளர்கள் !
மதுரை மற்றும் சுற்றுப்புற மாநகர்பகுதிகளான இறைச்சி கடைகளில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டதோடு, ஆங்காங்கே இறைச்சிகடைகள் மூடப்பட்டு இருந்தது.
பாலாஜி இருக்காரா? கதவை தட்டிய ஃபாலோயர்ஸ் … பட்டாசு ஆர்டர் பலே மோசடி … நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ப்ளுயன்சர் பாலாஜி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ என்ற பக்கத்தின் மூலம் லோக்கல் பாஷையில் பேசி அப்பகுதியில் பிரபலமாகி வருகிறார்.
சாத்தூர் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு – எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!
மேல்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், வைப்பாற்றில் தற்போது சுமார் 500 கனஅடி நீர் பாய்ந்து வருகிறது. இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளில் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது.
பெயிண்டிங் தொழிலாளியை பலி எடுத்த ஆர்.சி.,இன்சூரன்ஸ் இல்லாத பள்ளி பேருந்து !
அந்த பணத்தை யார் திருப்பித் தருவது? இதற்கும் என்.ஆர். நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். தனது பள்ளி வாகனம் எஃப்.சி. செய்யாமல் இருக்கிறது, இன்சூரன்சும் இல்லை
தீபாவளி பண்டிகை கால போக்குவரத்து நெரிசல் : 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுப்பு !
மதுரையில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
