Browsing Category

சினிமா

அங்குசம் பார்வையில் ‘யெல்லோ’ ( Yellow)

பயணக் கதை சினிமாக்கள் பலவற்றை இதற்கு முன் நாம் பார்த்திருக்கிறோம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். ஆனால் இந்த ‘யெல்லோ’ வில் கதையின் நாயகி பூர்ணிமா ரவியின் பயணமும் அவரின் ஆசைகளும் ஏக்கங்களும் முற்றிலும் புதுவிதமாகத்

ஃப்ரெஷ்ஷாக ரீ ரிலீஸ் ஆகிறது ‘ப்ரண்ட்ஸ்’

'நம் எல்லோருக்கும் நெருக்கமான படம் 'ப்ரண்ட்ஸ்'. இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது.‌ தற்போது 4K தொழில்நுட்பத்தில் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கைகோர்த்த இசைஞானியும் யுவன் சங்கர் ராஜாவும்!

தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி ஏரியா கிராம மக்களின் வாழ்க்கையை இப்படம் பேசுகிறது.  வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும்  திரையரங்குகளில் வெளியாகிறது 'கொம்பு சீவி'.

அங்குசம் மீடியா சினிமா கார்னர் 2025 ! குறும்படத் திருவிழா !

அங்குசம் சமூக நலஅறக்கட்டளையின் சார்பில் அறிவிக்கப்பட்ட  ”அங்குசம் மீடியா சினிமா கார்னர் 2025, குறும்படத் திருவிழா” வில், பலரும் பேரார்வத்தோடு பங்கேற்றிருக்கிறார்கள்.

பிரபுசாலமன் ‘டச்’ இல்லாத ‘கும்கி—2’  

சாராய வியாபாரியான அம்மா, குடிகார அப்பா இருவரும் தினசரி குடித்து அடித்துக் கொள்வதால், பாசத்திற்காக ஏங்குகிறான் பூமி. ஒருவித விரக்தியிலேயே பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் சேராமல், தனித்தே இருக்கிறான்.

‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

பாலகிருஷ்ணாவின் அதிரடி தோற்றம், போயபட்டி ஸ்ரீனுவின் மாஸ் பிரசன்டேஷன் தமனின் அட்டாசமான  இசை என பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் 'அகண்டா 2: தாண்டவம்',

500 ரூபாய் சம்பளத்திற்கு விஜய்!

1984 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி என்ற திரைப்படத்தில் 10 வயது சிறுவன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

“ஆண் பாவம் பொல்லாதது“ எங்களுக்கு மரியாதை தந்தது!

ஆண்களின் அக வாழ்க்கையை பற்றி பேச வேண்டும். இதற்கு முன் இதைப் பற்றி பேசிய படங்கள் குறைவு. இன்றைய சமூகத்திற்கு அது அவசியம் தேவைப்படுவதால்..

பூ வியாபாரியின் ‘தீயவர் குலை நடுங்க’

சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

அங்குசம் பார்வையில் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’

சென்னையில் தாதாக்கள், ரவுடிகள்னாலே வடசென்னை தான் என்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக வலம் வரும் கதை. அதே கதை தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி.