Browsing Category

சினிமா

சினிமாவை வாழவிடுங்கள்- ‘தடை அதை உடை’ இயக்குனரின் உருக்கமான பேச்சு!

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று ( அக்டோபர் 21-ஆம் தேதி) இரவு…

பொங்கலுக்கு வருகிறார்கள் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’

"ஒரே திரைப்படம் பல மொழிகளில் வெளியாகும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தை தமிழில் மட்டுமே உருவாக்கியுள்ளோம்,"

“பெரியவர் கருத்தை தொடர்ந்து சொல்வேன்”*–‘டியூட்’ டைரக்டர் உறுதி!

"'டியூட்' படத்திற்கு தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. கீர்த்தீஸ்வரன் ரொம்ப சென்சிபிளான விஷயத்தை சரியாக சொல்லியுள்ளார்.

அந்த வலியையே நீ சொல்லக்கூடாது என்பது எத்தனை பெரிய வன்முறை ?

மாரி செல்வராஜ் தன் கதைகளை வாழ்க்கையிலிருந்து எடுக்கிறார், கற்பனையில் இருந்தோ சினிமாக்களில் இருந்தோ அல்ல. அப்படங்களில் ரத்தமும் சதையுமாக நிறைந்திருக்கும் வாழ்க்கையே அவற்றின் ஆன்மாக்களாக திகழ்கின்றன.

மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

"சூப்பர் மாரி சூப்பர். பைசன் பார்த்தேன்.  படத்துக்குப் படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்" -சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்.

உளுந்து விதைக்கையிலே … அட இதுல இவ்வளவு இருக்கா?

வைரமுத்துவின் வரிகளில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு இசை ஏ .ஆர். ரஹ்மான் பல காலம் அந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்தாலும் பல்லவி பகுதியில் வரும் ஒரு சில வரிகள் எனக்கு புரிந்து கொள்ள இயலாமல் இருந்தேன் அவை பின்வருமாறு

‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ டைட்டில் லுக் ரிலீஸ்!

'லஷ்மிகாந்தன் கொலை வழக்கு' , 'கொன்றால் பாவம்' , 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

டாடா பிராண்ட் அம்பாஸடரானார் டைரக்டர் அட்லீ!

“அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம்.  சிங்ஸ்  இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை.  இந்திய மக்கள் பார்த்தவுடன் விரும்பும் வகையிலான ஒன்றை உருவாக்கவே நினைத்தார்கள். 

இந்தி சினிமா-வில் இப்படி ஒரு மாற்றமா ?

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் அதிகாரம், பொருளாதார சமத்துவம் ஆகியவற்றில் வடக்கை விட இங்கே நாம் முன்னேறியிருக்க இடதுசாரிய, திராவிட, அம்பேத்கரிய அரசியலின் பங்கு முக்கியமானது.

காந்தாரா சேப்டர் 1  –  தமிழ்நாட்டில்  வசூல் சாதனை !

தெய்வீகக் கதைக்களம், வியக்க  வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன.