Browsing Category

சினிமா

அங்குசம் பார்வையில் ‘பறந்து போ’  

எல்லா சினிமாக்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவை தான் என்றாலும் இந்த ‘பறந்து போ’வில் பள்ளிக் குழந்தைகள் உலகத்தை அனுபவித்து, மிக அருமையான திரைமொழியால்

”டைரக்டர் ராம் யாருன்னே எனக்குத் தெரியாது “- ஹீரோயின் கிரேஸ் ஆண்டனி சொன்னது!

ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' நாளை வெளியாகிறது.

”கண்டிப்பாக இது கமர்ஷியல் படம் தான்”- இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி!

’பறந்து போ’ பட சமயத்தில் யுவன் சார் பிஸியாக இருந்ததால் எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. படத்தில் கிட்டத்தட்ட 19 பாடல்கள் இருக்கிறது.

“பறந்து போ“ திரைப்படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது- நடிகர் மிர்ச்சி சிவா!

ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ'

வெள்ளி விழா ஆண்டில் இயக்குனர் எழிலின் ‘தேசிங்குராஜா-2’

விஜய்யின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக எழில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவரின் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான

”நானே டிரெய்லரை இப்பதான் பார்த்தேன்” – ‘கயிலன்’ தயாரிப்பாளர் சொன்னது!

சிறப்பு விருந்தினர் கே.பாக்யராஜ் டிரெய்லரை வெளியிட்டார். வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் கெளரவ் நாராயணன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து

”கதறக் கதற 100—ஆவது நாள் விழா!”- இதென்னடா புது டிரெண்டா இருக்கு?

‘டிராகனில்’ வேலை செய்த லைட்மேன் முதல் ஒளிப்பதிவாளர் வரை, காஎர்பெண்டர் முதல் ஆர்ட் டைரக்டர் வரை, துணை நடிகர் முதல் ஹீரோ வரை, உதவி இயக்குனர்கள் முதல் இயக்குனர் வரை, கீபோர்டு வாசிப்பவரிலிருந்து மியூசிக் டைரக்டர் வரை,

அங்குசம் பார்வையில் ‘லவ் மேரேஜ்’ 

அரேஞ்டு மேரேஜ் ஃபெயிலியனாவர்கள், லவ் மேரேஜ் சக்சஸானவர்கள், இரண்டும் சரி தான் எனச் சொல்பவர்கள் இந்த ‘லவ் மேரேஜ்’ ஐ விரும்பிப் பார்க்கலாம்.

அங்குசம் பார்வையில் ‘மார்கன்’     

நீச்சல் வீரனாக அஜய் தீஷனின் சில அசாத்திய குணாதிசயங்கள், ஆந்தை வட்டமிடுவது என வித்தியாசமான ரூட்டைப் பிடித்திருக்கும் லியோ ஜான்பால்,

அங்குசம் பார்வையில் ‘கண்ணப்பா’  

தனது கண்களைப் பிடுங்கி தனக்குக் கொடுத்த இவரை வணங்கிய பின் தான் தன்னை வணங்கவேண்டும் என்பது கடவுள் பரமேஸ்வரனின் கட்டளை. இதற்கான ஆதாரக் கதைகள் இன்னமும்